By S.Gokulachari நாம் பக்தியோடு இருக்கிறோம். பெரியவர்களை வணங்குகின்றோம்.அடியார்களை வீட்டுக்கு அழைத்து வந்து அன்னம் இடுவது மிகப்பெரிய புண்ணியம் என்று நினைக்கின்றோம்.அதுவும் நமக்கு பல்வேறு சங்கடங்கள் குடும்பத்தில்…
By S.Gokulachari நாம் பக்தியோடு இருக்கிறோம். பெரியவர்களை வணங்குகின்றோம்.அடியார்களை வீட்டுக்கு அழைத்து வந்து அன்னம் இடுவது மிகப்பெரிய புண்ணியம் என்று நினைக்கின்றோம்.அதுவும் நமக்கு பல்வேறு சங்கடங்கள் குடும்பத்தில்…
சாஸ்திரங்களிலும் சகுன சாஸ்திரம் என்று ஒன்று இருக்கிறது.நாம் பெரும்பாலும் இந்த சகுன சாஸ்திரத்தை கணக்கில் எடுத்துக் கொள்வது கிடையாது.நாம் ஜாதகங்களைப் பார்க்கிறோம் அதில் ஏதாவது தவறு இருக்கிறதா…
By S.Gokulachari திருமங்கை ஆழ்வார் பெருமாளைத் தரிசிக்க திருவேங்கடம் வந்தார். பெருமாளைப் பார்த்த பரவசத்தில் மகிழ்ச்சி அளவு கடந்தது. ஆழ்வாரைப் பார்த்த பரவசத்தில் பெருமாளும் இருந்தார். பெருமாள்…
By S.Gokulachari மனிதன் இறந்த பின் எங்கு செல்லுவான் அதாவது அவன் உயிர் எங்கு செல்லும் என்ற கேள்விக்கு பதில் சொல்வது என்பது எப்போதுமே சிக்கலான விஷயமாகவே…
வாருங்கள் ஜோதிடம் கற்கலாம்-1 ஜோதிடம் என்பது நமது பாரம்பரியமான சாஸ்திரங்களில் ஒன்று. அதை கற்றுக் கொள்வதும் சிரமமான காரியம் அல்ல. ஒவ்வொருவரும் அதை ஓரளவுக்கு தெரிந்து கொள்வது…
ஒரு ஊரிலேஒருவன் இருந்தான் .அவனி டத்தில் ஒரு பழக்கம் இருந்தது.தான் கேள்விப்பட்ட கேள்விப்படாதஎந்தச் செய்தியாக இருந்தாலும் அதனை,ஒன்றுக்குப் பத்தாக்கி ஊரெங்கும் பரப்பி சுகம் காணுகின்ற ஒரு பழக்கம்…
By S.Gokulachari நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் தோஷம் இல்லாத நட்சத்திரங்கள். அப்படிபட்ட நட்சத்திரங்கள் உத்திரம், உத்திராடம் ,உத்திரட்டாதி, அஸ்தம், சுவாதி,மிருகசீரிஷம்,அனுஷம்.இதில் சுவாதி நட்சத்திரம் நரசிம்ம மூர்த்திக்கும் ,கருடபகவானுக்கும்…
By S.Gokulachari கும்பகோணத்திலிருந்து சுமார் ஆறுமைல் தொலைவில் உள்ளது திருநறையூர் என்ற திவ்யதேசம். திருநறையூர் என்றால் இன்றைக்கு யாருக்கும் தெரியாது. கும்பகோணம் திருவாரூர் பேருந்தில் ஏறி, நாச்சியார்…
By S.Gokulachari திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் என்ற வார்த்தைக்குச் சிறப்பான பொருளே அன்பு தான். கடந்து உள்ளிருப்பவர் கடவுள். கடந்து உள்ளிருப்பது அன்பு….
By S.Gokulachari பகவான் பல்வேறு அவதாரங்களை எடுத்திருப்பதாக புராணங்கள் கூறு கின்றன. அதில் மிகச் சிறப்பாக பத்து அவதாரங்களைச் சொல்வார்கள். தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அறியாய்க் …