இப்பொழுது சமூகத்தில் ஒரு வித்தியாசமான சூழல் நிலவுகிறது. உதாரணமாக நான் திருமண் அணிந்திருப்பதைப் பார்த்து ஒரு நண்பர் நீங்கள் பிஜேபியா என்று கேட்டார். இன்னொரு நண்பர் நீங்கள்…
இப்பொழுது சமூகத்தில் ஒரு வித்தியாசமான சூழல் நிலவுகிறது. உதாரணமாக நான் திருமண் அணிந்திருப்பதைப் பார்த்து ஒரு நண்பர் நீங்கள் பிஜேபியா என்று கேட்டார். இன்னொரு நண்பர் நீங்கள்…
கண்ணனின் பிறந்த நாளை முதன் முதலில் கொண்டாடியவர் பெரியாழ்வார். கண்ணன் பிறந்த நாள் விழா நிகழ்வுகளை ஒரு பதிகமாகப் பாடி இருக்கிறார் .கண்ணன் ஆயர்பாடியில் பிறந்தான் அல்லவா….
(c) S.Gokulachari சங்கடங்களில் இருந்து வெளியே வர இதுவே சரியான வழி” நம் வாழ்வில் நாம் பல சமயம் கலங்குகிறோம். காரணமில்லாமல் மயங்குகிறோம். புலம்புகிறோம். யாரைத்தான்…
ஆகம விதிகள் குறித்து மறுபடியும் சர்ச்சை எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது ஆகம கோயில்களுக்குப் பொருந்தாது என்றும் சொல்கிறார்கள். இது குறித்து மதுரை…
வைணவ திவ்ய தேசங்களில் திருக்கண்ணபுரம் மிகச்சிறந்த திருத்தலம். இங்கு தான் எட்டெழுத்து மந்திரத்தின் தத்துவத்தை திருமங்கை ஆழ் வாருக்கு பெருமாள் எடுத்துச் சொன்னார். ஏழு புண்ணிய திருத்தலங்களில்…
By பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி வயது ஆகிவிட்டாலே நம் மனது தளர்கிறது.தன்னம்பிக்கை குறை கிறது.உடல் தளர்ந்து விடுகிறது.உள்ளத்தில் உற்சாகம் வற்றி விடுகிறது. நாம் ஒரு விஷயத்தில் உறுதியோடு…
திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வைணவத்தில், வைணவ தத்துவங்களையும், திருமாலின் குணங்களையும் அழகிய தமிழ் பாடல்களைக் கொண்டு அளித்தவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் அருளிச்செய்த பாடல்களின் எண்ணிக்கை 4000….
By S.Gokulachari பராசர பட்டரின் அனுபவம் இறைவனிடம் பக்தி செலுத்துவதற்கு சாத்திரங்கள் தேவையா? சாத்திரங்களை மட்டும் நிறைய படித்து விட்டால் பக்தி தானாக வந்துவிடுமா? இப்படி எல்லாம்…
ஞானவேள்வி மறுபடியும்! -தலையங்கம் வாசகர்களுக்கு வணக்கம். சென்ற மாத தலையங்கத்தில் ஆலய தரிசனத்தைத் தொடர்ந்து வெளியிடுவது குறித்து எழுதியிருந்தேன்.வெளியீட்டில் இருக்கக்கூடிய சிக்கல்களையும் அடியேன் விரிவாகத் தெரிவித்திருந்தேன். நம்…
ஆலய தரிசனம் (Aalayadharisanam) இப்பொழுது மின் புதிய இதழாக இதழ் உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்த இதழ் எப்படியாவது வெளியாக வேண்டும் என்கிற முயற்சியின் பலனாக இப்பொழுது…