நாளை கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ண ஜெயந்தி .அதில் இரண்டு விதமான பூஜைகள் உண்டு. ஒன்று வைதீகமான பூஜை. இரண்டு சாதாரணமான பூஜை. வைதீகமான பூஜை என்றால் அதற்கென்று…
நாளை கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ண ஜெயந்தி .அதில் இரண்டு விதமான பூஜைகள் உண்டு. ஒன்று வைதீகமான பூஜை. இரண்டு சாதாரணமான பூஜை. வைதீகமான பூஜை என்றால் அதற்கென்று…
“கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக் கவலைகள் மறைந்ததம்மா “ என்ற பாடல் எல்லோருக்கும்…
(c) Aalayadharisanam 1.உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்துவிடக்கூடாது 2.யாரையும்…
(c)எஸ்.கோகுலாச்சாரி “என்ன எழுதி ஓலையை அனுப்பியிருக்கிறார் மஹாபாஷ்ய பட்டர் அமைச்சரே?” என்று அரசன் கேட்டவுடன் ஓலையைப் படிக்க ஆரம்பித்தார் மந்திரி. “அரசே, வணக்கம்! அரசவையில் உள்ள ஆக்கியாழ்வான்…
இதுவரை சுட்டெரித்த கத்தரி என்னும் அக்னி நட்சத்திரம் இன்றோடு விடைபெறுகிறது அக்னி நட்சத்திர காலத்தை தோஷ காலம் என்று சொல்லி சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது பண்டைய நாளைய…
கவியரசு கண்ணதாசன் மக்கள் நெஞ்சில் குடியிருக்கும் மாபெரும் கவிஞர். திரை இசைப் பாடல்கள் மூலம் ஒவ்வொருவரின் மனத்திரையிலும் இடம் பிடித்தவர். அவர் ஒரு சிறந்த புத்தகம் மட்டுமல்ல,திறந்த…
2023 மார்ச் 29ஆம் தேதி, சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது.சனி பகவான் அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் (அவிட்டம் 3ம் பாதம்)பெயருகிறார். இதனால் கன்னி,…
Composed By S.Gokulachaari பங்குனி உத்திரம் என்றாலே ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கமன்னாருக்கும் நடைபெறும் திருமண வைபவம் தான் நம்முடைய நினைவுக்கு வரும். ஆண்டாளினுடைய புகழ் எப்படிப்பட்டது தெரியுமா?…
நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால் சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல் உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது ஓங்கும்அன்பால் இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே!…
சீர்காழிக்கு அருகே திருவாலி திருநகரி என்று இரண்டு கோயில்கள் இருந்தாலும் ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ கல்யாண ரங்கநாதப் பெருமாள் பிரம்மோற்சவம் கடந்த 28ஆம் தேதி…