தேஜஸ்வி பதில் முன்னோர்களை தவறாமல் நினைக்க வேண்டும் அவர்களுக்கு உரிய வழிபாடுகளை முறையாகச் செய்ய வேண்டும். இவை இரண்டையும் செய்தாலே ஒரு குடும்பத்திற்கு அவர்கள் ஆசி…
தேஜஸ்வி பதில் முன்னோர்களை தவறாமல் நினைக்க வேண்டும் அவர்களுக்கு உரிய வழிபாடுகளை முறையாகச் செய்ய வேண்டும். இவை இரண்டையும் செய்தாலே ஒரு குடும்பத்திற்கு அவர்கள் ஆசி…
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595–1671) 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். இவர் வைணவ நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார்….
ஆவணி அவிட்டம் AAVANI AVTTAM & Hayagreeva Jeyanthi தெய்வங்களுக்கு எல்லாம் ஒவ்வொரு பண்டிகை மாதம்தோறும் வருகின்றன என்றால், வேதத்துக்கு உண்டான பண்டிகை ஆவணி அவிட் டமே…
நாராயண குரு ஜெயந்தி(20 8 2024 செவ்வாய்க்கிழமை) கேரளத்தின் மறுமலர்ச்சித் தந்தை எனப் போற்றப்பட்டவர்.சிறந்த கல்வி யாளர்.ஸ்ரீ நாராயண குரு கேரள மாநிலம் செம்பழஞ்சி என்ற சிற்றூரில் …
சூரியனார் கோவில் மகா அபிஷேகம் 18.8.24 கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில், உஷாதேவி, சாயாதேவியர்களுடன் சிவசூரியபெருமான் அருள் பாலிக்கிறார். ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று …
Vishnupathy Punya Kalam (17.8.24) விஷ்ணுபதி புண்ணிய காலம் சித்திரை ஆடி ஐப்பசி தை – இந்த நான்கு மாதங்களும் பிரம்மனுக்கு உரியது விஷூ புண்ணிய காலம்….
Sani Prathosham-சனி பிரதோஷம்(17.9.2024) மகாவிஷேசம் பிறதோஷம் நீங்க பிரதோஷம் விரதம் இருக்க வேண்டும்.அதிலும் சனி பிரதோஷம் மகாவிஷேசம் திதியும் கிழமையும் சேர்வது அற்புதம்.நாளை காலை பூராடம், சுக்கிரன்…
நாந்தி சிராத்தம் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன? விருத்தி சம்ஸ்காரம் என்று சொல்வார்கள். இது ஒரு மங்களகரமான கர்மா. ஆனால் இதை தனியாக செய்ய இயலாது. சில…
பதில் :எழுத்துக்கள் எதை நோக்கமாகக் கொண்டு, எந்த வரிசையில் அமைத்தார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் எழுத்துக்கள் அமைந்த வரிசையை உற்று நோக்குகின்ற பொழுது அதில் ஏதேனும்…
213.24 வியாழக்கிழமை மதுரை ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் மதுரை நகரில் அமையப் பெற்றுள்ள ஒரு…