தேஜஸ்வி கேள்வி:குளிகையில் என்ன செய்யலாம்?என்ன செய்யக்கூடாது? பதில்: குளிகை என்பது பெரும்பாலும் சுபகாரியங்களைச் செய்வதற்கான நேரம் என்று சொல்வதை விட, அசுபக் காரியங்களைச் செய்யப்கூடாத…
தேஜஸ்வி கேள்வி:குளிகையில் என்ன செய்யலாம்?என்ன செய்யக்கூடாது? பதில்: குளிகை என்பது பெரும்பாலும் சுபகாரியங்களைச் செய்வதற்கான நேரம் என்று சொல்வதை விட, அசுபக் காரியங்களைச் செய்யப்கூடாத…
குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பௌர்ணமி. திருநள்ளாறிலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில், 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தண்டிகை என்னும் தலம். இங்கு சௌந்தரநாயகி…
மாசி மகம் 1.முன்னுரை கும்ப மாதம் என்று வழங்கப்படும் மகத்தான மாசி மாதத்தில் பற்பல உற்சவங்களும் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. சில உற்சவங்கள் பௌர்ணமியை ஒட்டியும், சில…
கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார் (25 ஆகத்து 1906 – 7 நவம்பர் 1993) சிறந்த முருக பக்தர் ஆவார். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே…
-டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது. ஆனால் இசைத்தட்டுக்காக இந்தப் பாடலைப் பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும், அதற்குப் பல காலத்திற்குப் பிறகும்…
தேஜஸ்வி நாம் சற்று உணர்ந்து நோக்கினால் நம்முடைய பாதை, நாம் செய்யும் செயல்கள், அதன் அடிப்படையாக வரும் விளைவுகளைத் தெரிந்துகொள்ள முடியும்.அந்த பக்குவம் வந்துவிட்டால் இறைவன் விட்ட…
(c)தேஜஸ்வி காலம் என்பது அற்புதமானது. ஒவ்வொரு மனிதனின் செயலையும் காலம் தீர்மானிக்கிறது. காலத்தைப் பற்றிய ஞானம் இல்லாத மனிதன் தன்னுடைய பிறப்பின் நோக்கத்தையே இழந்து விடுகின்றான் என்பதுதான்…
11. 223 செவ்வாய் கிழமை திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம் பொதுவாக பகவானை நாம் கோயிலுக்குச் சென்று சேவிக்கிறோம். ஆனால் பகவானே ஒருவரை தம்முடைய ஆலயத்துக்கு அழைத்து வரச் சொல்லி…
திருமங்கையாழ்வார் அவதார விழா ஆழ்வார்கள் பன்னிருவர். அதில் கடைசி ஆழ்வார் திருமங்கையாழ்வார். இவர் சீர்காழிக்கு பக்கத்தில் திருக்குறையலூர் என்னும் திருத்தலத்தில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதாரம்…
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் இன்று திருக் கார்த்திகை தீபம் .அந்த திருக்கார்த்திகை தீபத்தைப் பார்த்து விட்டுத் தான் அவரவர்கள் வீட்டில் தீபம் ஏற்றுவார்கள். கார்த்திகை தீபத்…