ஒரு தொகுப்பு (படங்களுடன்) ஸ்ரீ அண்ணா கிருஷ்ணப்ரேமி கண்ணன் திருவடி அடைந்தார் 31.8.1934-31-8-2023) அண்ணா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி இன்று…
ஒரு தொகுப்பு (படங்களுடன்) ஸ்ரீ அண்ணா கிருஷ்ணப்ரேமி கண்ணன் திருவடி அடைந்தார் 31.8.1934-31-8-2023) அண்ணா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி இன்று…
(c)பாரதிநாதன் சூடு கண்ட பூனை என்றொரு பழமொழி உண்டு. தினம் தோறும் பால் குடிக்கும் பூனை, ஒரு நாள் நன்கு காய்ச்சி சூடேறிய பாலைக் குடித்துவிட்டது. அதற்குப்…
வரலட்சுமி என்கின்ற வார்த்தையில் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று வாசலை அலங்கரித்து மகாலட்சுமியை நாம் “வர”வேண்டும் என்று வரவேற்கின்றோம். அப்படி திருமகளை “வர”வேற்கும் பூஜை வரலட்சுமி பூஜை….
இன்று கருட பஞ்சமி. கருடன் என்றாலே மங்களகரமானவன் என்று பொருள். காஞ்சி மகா சுவாமிகள் தம்முடைய தெய்வத்தின் குரல் பகுதியில் வைணவ ஆலயங்களைப் பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகின்றார்….
(c) S.Gokulachari சங்கடங்களில் இருந்து வெளியே வர இதுவே சரியான வழி” நம் வாழ்வில் நாம் பல சமயம் கலங்குகிறோம். காரணமில்லாமல் மயங்குகிறோம். புலம்புகிறோம். யாரைத்தான்…
குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொள்ளுங்கள் தேஜஸ்வி “அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது” என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். காரணம், இந்தப் பிறவியை போல ஒரு அற்புதமான…
(26.8.2023 முதல் 1.9.2023 வரை) இவ்வார கிரகநிலைகள்: மேஷத்தில் குரு ,ராகு , சுக்கிரன் கடகத்தில் வக்கிரம், சிம்மத்தில் சூரியன் ,புதன் கன்னியில் செவ்வாய், துலாத்தில்…
(c) S.Gokulachari கேள்வி:சுப நாட்களை தேர்ந்தெடுப்பது எப்படி ? பதில்: “ஆள் செய்யாததை நாள் செய்யும்” என்பார்கள்.சுப காரியங்களைச் செய்வதற்கு நாள் முக்கியம் ஒரு நல்ல நாள்,…
(c) S.Gokulachari வேங்கடவனைப் பாடினால் பாவங்கள் பறக்கும் புண்ணியங்கள் சிறக்கும்’ தொண்டரடிப்பொடியாழ்வார் தவிர எல்லா ஆழ்வார்களும் மங்களா சாசனம் செய்த இடம் திருவேங்கடம். தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கத்தை மட்டும் …
AVR சேலத்தில் நேற்று நமது குரு சித்ர கூடம் ஸ்வாமிக்கு, 89 வது அகவை விழா . அடியேன் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனை…