நாம் தினசரி பூஜை செய்கிறோம்.பூஜை செய்யாத நாள் நமக்கு என்னவோ போல் இருக்கும். பெரியாழ்வார் ஒரு பாசுரம் பாடி இருக்கிறார் .”கண்ணனே! நான் சாப்பிடாமல் இருக்கும் நாள்…
நாம் தினசரி பூஜை செய்கிறோம்.பூஜை செய்யாத நாள் நமக்கு என்னவோ போல் இருக்கும். பெரியாழ்வார் ஒரு பாசுரம் பாடி இருக்கிறார் .”கண்ணனே! நான் சாப்பிடாமல் இருக்கும் நாள்…
மேஷ லக்னம். சப்தம ஸ்தானமான களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சனி. பொதுவாக இந்த இரண்டு கிரகங்களை மட்டும் வைத்து பலன் சொல்வது இல்லை. என்றாலும் ஒரு உதாரணத்திற்கும்…
(c)முனைவர் ஸ்ரீராம் நவராத்திரிக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி அறிந்தால் வியப்பாக இருக்கும். நவக்கிரகங்களுக்கும் ,நம் ஒவ்வொருவரின் செயல்களுக்கும், நம் நாட்டில் நிகழும் செயல்களுக்கும் ,உலகத்தில் நிகழும்…
நவராத்திரி வந்துவிட்டது. மகாலய அமாவாசை முடிந்ததும் நவராத்திரி தொடங்குகிறது.பிதுர் பூஜை முடிந்த கையோடு தேவ பூஜை தொடங்குகிறது. நவராத்திரி என்ற சொல் அற்புதமானது.அதில் உள்ள ராத்திரி என்ற…
(c)பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி புரட்டாசி மாதத்தில் எம்பெருமானின் அவதார திருநட்சத்திரமான திருவோணத்தை ஒட்டி திருமலையில் மிக விசேஷமான பிரம்மோற்சவப் பெருவிழா நடைபெற்றது. அதுவும் இந்த ஆண்டு இரண்டு பிரம்…
கேள்வி:எப்போதோ செய்த செயலுக்கு பின்னால் தண்டனை பெறுவது நியாயமாக இருக்குமா? பதில்:இந்த கதை உங்கள் கேள்விக்கு பதில் தரும். ஒரு பலே திருடன். வயது முதிர்ச்சியால் திருட்டுத்…
கேள்வி:எதிலும் வெற்றி பெற சிறந்த ஒரு பாசுரம் சொல்லுங்கள் ? பதில்:ஆழ்வார்களும் நாயன்மார்களும் தங்கள் பாடல்களில் கடைசிப் பாடலில் பலன் என்ன என்பதைச் சொல்லி இருக்கிறார்கள்.அந்த அடைப்படையில்,…
பதில்: நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்களை எழுதினார். அந்த நான்கு பிரபந்தங்களும் தமிழ் பற்று ஆன்மீக பற்று உடைய ஒவ்வொருவருக்கும் ஒரு அற்புதம் என்று சொல்லலாம். கடவுள் மறுப்பு…
கேள்வி: தானம் தர்மம் எளிய விளக்கம் தேவை? பதில்: இதற்கு பல விளக்கங்கள் உண்டு.இருப்பினும் அதில் சிலவற்றைச் சொல்கிறேன். கேட்கும்போது ஒருவருக்கு வழங்குவது தர்மம். கேட்காத போது…
கோயில் வாசலில் நீங்கள் செருப்பை மட்டும் கழட்டி விட்டு போகாதீர்கள். கூடவே மனதிற்குள் இருக்கும் அழுக்கையும், கோபம், போட்டி, பொறாமை போன்ற கெட்ட குணங்களையும் கழற்றி வைத்துவிட்டு…