1.தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள தலம் திருவக்கரை. விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் அமைந்துள்ளது. 2.புதுச்சேரியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது….
1.தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள தலம் திருவக்கரை. விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் அமைந்துள்ளது. 2.புதுச்சேரியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது….
திருவரங்கத்திலே மார்கழி மாதம். பகல் பத்து இராப்பத்து என்று சொல்லுகின்ற திரு அத்யயன உத்சவம் நடந்து கொண்டிருக்கிறது. அதிலே ஒரு நாள்… பகல் பத்து கடைசி நாள்……
காரண காரியங்களோடுதான் எல்லாம் நடைபெறுகின்றன என்கிறோம். நல்லவர்களுக்கு வரும் துன்பமும், கெட்டவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதும் எதனால் நடைபெறுகின்றன? இதற்கெல்லாம் கடவுளின் சம்மதம் உண்டா என்ன? என்று பலரும்…
ஆடி சங்கரரும் அத்வைத தரிசனமும் பாரதிநாதன் ஈஸ்வரனின் அம்சமாகவே இந்த நிலவுலகம் வாழ வந்துதித்தவர் ஆதிசங்கரர். சித்திரைமாத அமாவாசைக்குப் பின்வரும் வளர்பிறை பஞ்சமியில், சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது….
நடக்காததை நடத்திக்காட்டும் இந்த நரசிம்ம மந்திரத்தை தினம் சொல்லுங்கள். நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை. நமக்கு மிகுந்த துன்பம் வருகின்ற பொழுது இந்த ஒரு பரிகாரத்தை அவசியம்…
ஒருவரை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அக்காலத்தில் ஒரு பாட்டு உண்டு . இந்த உலகம் எப்படிப்பட்டது தெரியுமா. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும்…
by உருப்பட்டூர் ஸ்ரீ உ.வே.சௌந்தர்ராஜன், சென்னை வைத்யோ நாராயண ஹரி: என்று சொல்கிறார்கள் .பகவான் ஹரியை நம்பினால், நோய் வராது.எம பயம் இருக்காது. உடலுக்கு வைத்தியம் செய்பவர்கள்…
தைப்பூசம் வருகின்றது. தைப்பூசம் அப்படின்னு சொன்னாலே நாம் வணங்கும் தெய்வங்களில் , வேல் பிடித்த முருகன் முன்னால் வந்து நிற்பான். முருகன் என்றால் அழகன் அல்லவா. அந்த…
By எஸ்.கோகுலாச்சாரி வைணவ மரபிலே கருட சேவைக்கு தனி ஏற்றமுண்டு. வேதத்தின் மூலம், வேதம் காட்டும் பரம் பொருளை தரிசிப்பதே, கருட சேவையின் உட்பொருள். கருடன்…
எஸ். கோகுலாச்சாரி, ஆலயதரிசனம். வைணவ மரபில் பக்தியின் படிநிலைகளாக மூன்று நிலைகளைச்சொல்வார்கள். பரபத்தி, பரஞானம், பரமபக்தி என்பதே அம்மூன்றுநிலைகள்.பூவாகி, காயாகி, கனியாகி என்கிறபடி இந்த மூன்று நிலைகளைபரபக்தி,…