ஒரு ஊரிலேஒருவன் இருந்தான் .அவனி டத்தில் ஒரு பழக்கம் இருந்தது.தான் கேள்விப்பட்ட கேள்விப்படாதஎந்தச் செய்தியாக இருந்தாலும் அதனை,ஒன்றுக்குப் பத்தாக்கி ஊரெங்கும் பரப்பி சுகம் காணுகின்ற ஒரு பழக்கம்…
ஒரு ஊரிலேஒருவன் இருந்தான் .அவனி டத்தில் ஒரு பழக்கம் இருந்தது.தான் கேள்விப்பட்ட கேள்விப்படாதஎந்தச் செய்தியாக இருந்தாலும் அதனை,ஒன்றுக்குப் பத்தாக்கி ஊரெங்கும் பரப்பி சுகம் காணுகின்ற ஒரு பழக்கம்…
By S.Gokulachari நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் தோஷம் இல்லாத நட்சத்திரங்கள். அப்படிபட்ட நட்சத்திரங்கள் உத்திரம், உத்திராடம் ,உத்திரட்டாதி, அஸ்தம், சுவாதி,மிருகசீரிஷம்,அனுஷம்.இதில் சுவாதி நட்சத்திரம் நரசிம்ம மூர்த்திக்கும் ,கருடபகவானுக்கும்…
By S.Gokulachari கும்பகோணத்திலிருந்து சுமார் ஆறுமைல் தொலைவில் உள்ளது திருநறையூர் என்ற திவ்யதேசம். திருநறையூர் என்றால் இன்றைக்கு யாருக்கும் தெரியாது. கும்பகோணம் திருவாரூர் பேருந்தில் ஏறி, நாச்சியார்…
By S.Gokulachari திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் என்ற வார்த்தைக்குச் சிறப்பான பொருளே அன்பு தான். கடந்து உள்ளிருப்பவர் கடவுள். கடந்து உள்ளிருப்பது அன்பு….
By S.Gokulachari பகவான் பல்வேறு அவதாரங்களை எடுத்திருப்பதாக புராணங்கள் கூறு கின்றன. அதில் மிகச் சிறப்பாக பத்து அவதாரங்களைச் சொல்வார்கள். தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அறியாய்க் …
கடவுள் நமக்கு ஏன் கஷ்டத்தைத் தருகிறார்? என்று பலரும் நினைப்பதுண்டு.அப்படித் துன்பத்தில் துவளும் போது அவரைக்குறித்து விமர்சிப்பதும் உண்டு.திட்டுவதும் உண்டு.இது மட்டுமில்லை.அவன் தெய்வ நம்பிக்கையோடு இருந்து என்ன…
ஒருவருடைய கலையும் திறமையும் பரி பூரணத்துவம் பெற குருவினுடைய திருவருள் மிக மிக அவசியம் இதை எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கையில் இருந்து அறியலாம். எம்.எஸ்….
காப்பியக் கதை மாந்தர்கள் குறித்த ஆய்வுக்கு சில நெறிகள்(வீடணனை ஆராய்வது எப்படி?)(வீடணன் வெற்றி-1) காப்பியக் கதை மாந்தர்கள் குறித்த ஆய்வுக்கு சில நெறிகள் தேவை.மேல்நாட்டு காப்பிய திறனாய்வாளர்களும் …
சுவாரஸ்யமான தகவல்கள்! ராமானுஜர் வைணவ சமய ஆசாரியர்.வைணவர்களுக்கு குலகுரு. உடையவர், எதிராஜர். ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவர். அவருக்கு ஏராளமான திருவுருவச் சிலைகள் பற்பல கோயில்களில் உள்ளன. அதில் முக்கியமான…
அபிராமி அந்தாதியில் மனதை உருகச் செய்யும் இந்த பாட்டு. தினசரி காலை ஒரு முறை, மாலை ஒரு முறை மனமுருகிச் சொன்னால், போதும்.இது அம்பிகைக்கான ஒரு பாட்டாக…