திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வைணவத்தில், வைணவ தத்துவங்களையும், திருமாலின் குணங்களையும் அழகிய தமிழ் பாடல்களைக் கொண்டு அளித்தவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் அருளிச்செய்த பாடல்களின் எண்ணிக்கை 4000….
திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வைணவத்தில், வைணவ தத்துவங்களையும், திருமாலின் குணங்களையும் அழகிய தமிழ் பாடல்களைக் கொண்டு அளித்தவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் அருளிச்செய்த பாடல்களின் எண்ணிக்கை 4000….
ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசையாழ்வார் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தபொழுது அவருக்குத் துணையாக கணிகண்ணன் என்று ஒரு சீடன் இருந்தான். ஒரு நாள் பல்லவ மன்னனுக்கும் ஆழ்வாரின் சீடரான கணிகண்ணனுக்கும்…