கடவுள் நமக்கு ஏன் கஷ்டத்தைத் தருகிறார்? என்று பலரும் நினைப்பதுண்டு.அப்படித் துன்பத்தில் துவளும் போது அவரைக்குறித்து விமர்சிப்பதும் உண்டு.திட்டுவதும் உண்டு.இது மட்டுமில்லை.அவன் தெய்வ நம்பிக்கையோடு இருந்து என்ன…
கடவுள் நமக்கு ஏன் கஷ்டத்தைத் தருகிறார்? என்று பலரும் நினைப்பதுண்டு.அப்படித் துன்பத்தில் துவளும் போது அவரைக்குறித்து விமர்சிப்பதும் உண்டு.திட்டுவதும் உண்டு.இது மட்டுமில்லை.அவன் தெய்வ நம்பிக்கையோடு இருந்து என்ன…
ஒருவருடைய கலையும் திறமையும் பரி பூரணத்துவம் பெற குருவினுடைய திருவருள் மிக மிக அவசியம் இதை எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கையில் இருந்து அறியலாம். எம்.எஸ்….
காப்பியக் கதை மாந்தர்கள் குறித்த ஆய்வுக்கு சில நெறிகள்(வீடணனை ஆராய்வது எப்படி?)(வீடணன் வெற்றி-1) காப்பியக் கதை மாந்தர்கள் குறித்த ஆய்வுக்கு சில நெறிகள் தேவை.மேல்நாட்டு காப்பிய திறனாய்வாளர்களும் …
சுவாரஸ்யமான தகவல்கள்! ராமானுஜர் வைணவ சமய ஆசாரியர்.வைணவர்களுக்கு குலகுரு. உடையவர், எதிராஜர். ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவர். அவருக்கு ஏராளமான திருவுருவச் சிலைகள் பற்பல கோயில்களில் உள்ளன. அதில் முக்கியமான…
அபிராமி அந்தாதியில் மனதை உருகச் செய்யும் இந்த பாட்டு. தினசரி காலை ஒரு முறை, மாலை ஒரு முறை மனமுருகிச் சொன்னால், போதும்.இது அம்பிகைக்கான ஒரு பாட்டாக…
சிறுபுலியூர் என்ன சிறப்பு? திருமங்கையாழ்வார் சிறு புலியூருக்கு வருகிறார். பெருமாளைப் பார்த்தவுடன் அவருக்கு ஒரு குறை வருகிறது அவர் மிகப் பிரம்மாண்டமான சயன கோல பெருமாளைப் பார்ப்பதற்காக…
By எஸ்.கோகுலாச்சாரி ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் ஒரு பாடல். கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள மதுரையார் மன்னன் அடிநிலை…
ஒவ்வொரு ஏகாதசிக்கும் பின்னால் ஒரு கதை உண்டு. அந்தக் கதைக்குப் பின்னால் சில தத்துவங்களும்,தர்ம சாஸ்திர நுட்பங்களும் உண்டு. அந்தக் கதையின் மூலம் இந்த நுட்பங் களை…
ஒருவன் இறைவனை உணர வேண்டும் என்று சொன்னால் , தவம் செய்ய வேண்டும். ஆனால் தவம் செய்வது எளிமையான செயல் அல்ல.”ஊன் வாட, உண்ணாது, உயிர் காவலிட்டு,…
ஒருவன் உய்வு பெறுவதற்கு இரண்டு வழிகளைச் சாத்திரம் காட்டுகின்றது. அதில் ஒன்று தவம் செய்வது. இன்னொன்று தானம் செய்வது. தானங்களில் எது உயர்ந்தது என்பது குறித்து பல…