1.நாம் இறைவனுக்கு பாலை அபிஷேகத்திற்கோ நிவேதனத்திற்கோ படைக்கிறோம். அல்லது கோயிலுக்கு கொண்டு போய் கொடுக்கிறோம். அந்தக் காலத்தில் பசு மாடு வைத்திருப்பார்கள். கறந்த பாலின் ஒரு பகுதி…
1.நாம் இறைவனுக்கு பாலை அபிஷேகத்திற்கோ நிவேதனத்திற்கோ படைக்கிறோம். அல்லது கோயிலுக்கு கொண்டு போய் கொடுக்கிறோம். அந்தக் காலத்தில் பசு மாடு வைத்திருப்பார்கள். கறந்த பாலின் ஒரு பகுதி…
இன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன ஒன்று சூரிய னுக்குரிய ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது சூரியனுக்குரிய கிருத்திகை நட்சத்திரம் மூன்றாவது சூரியனுக்குரிய சப்தமி திதி. இப்படி மூன்று விஷயங்களும்…
மன உறுதியையும், நினைத்த காரியத்தில் வெற்றியையும், குழந்தை வரத் தையும் தரக்கூடிய அற்புதமான விரதம் சஷ்டி விரதம். ஆறாவது திதி சஷ்டி திதி முருகப்பெருமான் ஆறு முகங்களை…
மனிதனாக வாழ பல கடமைகளை சாத்திரம் வரையறுத்துக் கொடுத்திருக்கிறது. அதில் ஒன்று தன்னுடைய சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தான தர்மமாகக் கொடுக்க வேண்டும். நல்ல காரியங்களைச் செய்ய…
சிவமந்திரம், சிவதரிசனம், சிவவழிபாடு ஆகிய மூன்றுமே ஒவ்வொரு வருடைய வாழ்கையிலும் மிகவும் முக்கியம்.அப்படி வாழ்ந்து காட்டியவர் களை நாயன்மார்கள் என்று போற்றுகிறது பெரியபுராணம். சிவன் கோயிலில் எரிந்து…
சிவன் என்ற பதத்துக்கு 8 வகையான விளக்கங்களைச் சொல்லலாம். 1.எல்லோரினும் மேலானவன், உயர்ந்தவன் 2.ஆக்கம், அளவு, இறுதி இல்லாதவன். 3.ஆழ்ந்து அகன்ற நுண்ணியன். 4.ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்….
நாத பிரம்மம் என்றும், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும், இசை வல்லுனர்களுக்கு சத்குரு என்றும் போற்றப்படுகின்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பிரதம சீடராக விளங்கியவரும், அவருடைய கீர்த்தனைகளை…
By our staff சிவநெறிச் செல்வவர்களாக விளங்குகின்ற 63 நாயன்மார்களின் வர லாற்றை நாம் சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது ஒரு சிறப்பு தெரியும் .63 நாயன்மார்களில் ஆண்டிகளும்…
இன்று அரச மரத்தை வலம் வந்தால் அற்புதப் பலன்கள் கிடைக்கும் இன்று திங்கட்கிழமை.. மாசி மாத அமாவாசை. பிரளயம் முடிந்து உலகம் தோன்றியதாகக் கருதப்படும் இந்த மாதத்தில்…
இன்று சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமை. சந்திரனுக்குரிய திருவோண நாள் திருமாலுக்கு உரிய சிறந்த நட்சத்திரம் திருவோணம் திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே என்று திருவோண நட்சத்திரத்தின்…