1.திருவாய் மொழியின் மூன்றாவது திருவாய்மொழி ஏழாவது பத்து பயிலும் சுடரொளி . 2.பகவானுக்கு தொண்டு செய்வது ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலே அடிமை இருப்பது மிகவும்…
1.திருவாய் மொழியின் மூன்றாவது திருவாய்மொழி ஏழாவது பத்து பயிலும் சுடரொளி . 2.பகவானுக்கு தொண்டு செய்வது ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலே அடிமை இருப்பது மிகவும்…
கருட புராணம் ,பாவங்கள் எது புண்ணியங்கள் எது என்பதைப் பற்றி மிக விரிவாக விளக்கம் அளிக்கும் நூல். அந்த நூலில், எது புண்ணியம் என்பதைப் பற்றி ஒரு…
கருட புராணத்தில் ஒரு கேள்வி இருக்கிறது .ஒரு மனிதன் ரகசியமாகச் செய்யும் தவறுகளை எப்படி யார் கணக்கெடுக்கிறார்கள் ? பல கோடி ஜீவன்களும் செய்யும் தவறுகளை முறையாகக் …
நம்முடைய வீட்டில் நாம் சில விஷயங்களைக் கவனித்து சரி செய்தால், அல்லது திருத்திக் கொண்டால், ஏராளமான நன்மைகளை அடை யலாம்.இவைகள் எல்லாம் நூதனமான விஷயங்கள் அல்ல .பரம்பரை…
புண்ணியம் செய்தவர்கள், பாவம் செய்தவர்கள், உத்தமமான பகவத் குணா னுபவம் செய்த மகான்கள் என பல வகையினர் உண்டு. மிகவும் புண் ணியம் செய்தவர்கள் ஒளி உலகம் …
Sani Peyarchi palangal 2023 – 2026 அன்பார்ந்த வாசகர்களுக்கு, வணக்கம். மிகத்துல்லியமாகக் கணிக்கப்பட்ட நட்சத்திர வாரியான சனிப்பெயர்ச்சிப் பலன்கள் இப் பொழுது உங்கள் கைகளில் தவழ்கிறது…
மேஷம் சாதகங்கள்: ராசிநாதன் செவ்வாய் மிதுனத்தில் இருக்கிறார். 29ஆம் தேதி புதன் லாபஸ்தானத்திற்கு மாறுகின்றார். 29 தேதி சனி பெயர்ச்சியும் நடக்க இருக்கின்றது .சுக்கிரன் ராசியில் இருப்பதால்…
Thirukkoshtiyur Sri Arulmigu Sowmiya Narayana Perumal Temple Kumbabhishegam 2023 மகா குடமுழுக்கு 27.3.2023 திங்கள்கிழமை) திருக்கோட்டியூரில் அருள் புரிகின்ற பெருமாளை, பெரியாழ்வார் “நரகநாசன்” என்று…
ஒவ்வொரு மந்திரத்தின் முன்னமும் ஓம் சேர்த்துக் கொள்ளுங்கள்.இதில் 108 விநாயகர் போற்றி மந்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மந்திரங்களை தினசரி வழிபாட்டில் நாம் பூக்களால் அர்ச்சனை செய்யும் போது…
குடமுழுக்கு எந்த மொழியில் நடத்துவது என்பது குறித்து இப்பொழுது விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. . அதில் சைவ அன்பர் ஒருவர் தம்முடைய கருத்தைத் தெரிவித்து இருந்தார். அது…