நம்மாழ்வார் அவதாரத்திற்கு முன்னால் வைகுந்தம் புகுவதற்கு ஆளே இல்லை. அதனால் வைகுந்தக் கதவு அடைந்தே கிடந்தது. நம்மாழ்வார் அவதரித்து, தான் பாடிய திருவாய் மொழியின் மூலமாக, மக்களுக்கு…
நம்மாழ்வார் அவதாரத்திற்கு முன்னால் வைகுந்தம் புகுவதற்கு ஆளே இல்லை. அதனால் வைகுந்தக் கதவு அடைந்தே கிடந்தது. நம்மாழ்வார் அவதரித்து, தான் பாடிய திருவாய் மொழியின் மூலமாக, மக்களுக்கு…
மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று சொல்லுகின்றோம். வைணவர்கள் இதை “திருப்பாவை மாதம்” என்று சொல்லுவார்கள். காரணம், திருப்பாவை 30 பாசுரங்களும், நாளுக்கு ஒரு பாசுரமாக 30…
கண்ணனைப் பிடிக்கும் எல்லோருக்கும் ஆண்டாளையும் பிடிக்கும். கண்ணனையே கணவராக வரித்துக்கொண்ட ஆண்டாளின் பாடல்கள் வெறும் அலங்காரக் காவியம் இல்லை. அது ஜீவனை உருக்கும் பக்திப்பிரவாகம். கண்ணனையே கணவராக…
ஆடி மாதம், சுக்ல பஞ்சமியில், ஜோதிட சாஸ்திரத்தில் மிக உயர்வாகச் சொல்லப்படும் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் கருடபகவான். இதே நட்சத்திரத்தில்தான் பெரியாழ்வாரும் அவதரித்தார். சுவாதி நட்சத்திரம் ஸ்ரீ…
நம்முடைய இந்து மத வழிபாட்டில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதில் சப்தமி என்கிற திதிக்கு ஒரு சிறப்பு உண்டு. அது இந்த மாதத்தில் 28.1.23 …