பங்குனி மாதம் வந்து விட்டால் திருமயிலை எனப்படும் சென்னை மயிலாப்பூர் மக்களுக்கு குதூகலம். காரணம், கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெரு விழாவில் 63 நாயன்மார்களும் ஒரு சேர …
பங்குனி மாதம் வந்து விட்டால் திருமயிலை எனப்படும் சென்னை மயிலாப்பூர் மக்களுக்கு குதூகலம். காரணம், கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெரு விழாவில் 63 நாயன்மார்களும் ஒரு சேர …
மிக்க மதிப்போடு பிறரையும் பார்த்து தன்னம்பிக்கையை மனதில் கொண்ட மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களே, ஒருவகையில் இந்த சனி உங்களுக்கு யோகத்தை தருவதாகவே அமைந்திருக்கிறது. அதற்கு ஏற்ற வாறு சர்ப்ப…
துடிப்பும் உழைப்பும் மிக்க ரோகிணி நட்சத்திரத்துக்காரர்களே, உங்களுடைய இனிமையான சுபாவத்துக்கு ஏற்றவாறு சனி பகவான் அடுத்த 2 1/2 ஆண்டுகள் அருளை அள்ளி வழங்க இருக்கிறார் ஜீவன…
கீர்த்தியோடு வாழ நினைக்கும் கிருத்திகை ராசி அன்பர்களே, நட்சத் திரத்திற்கு உரிய சூரிய பகவானுக்கு பகை கிரகம் சனி என்பதால், இந்தச் சனிப்பெயர்ச்சி மிகவும் துன்பத்தைக் கொடுக்கும்…
பண்பும் பொறுமையும் அன்பும் கொண்ட பரணி நட்சத்திர நேயர்களே, இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு நல்ல வீரியமான பலன்களைத் தர இருக்கிறது. முழு மூச்சில் நீங்கள் முன்னேறக் கூடிய…
அற்புதமான வாழ்வுக்காக காத்திருக்கும் அஸ்வினி நட்சத்திர நேயர்களே, இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகளையும் ஆற்றலையும் தரும். எப்பொழுதும் ஏதோ ஒரு புதிய விஷயத்தைத் தேடிச் …
சனி பகவான் என்று ஏன் பெயர் வந்தது. ‘ஶனைஶ்சர’ (மெதுவே நகர்வது) என்னும் சமக்கிருதப் பெயர் வைக்கப்பட்டு, தமிழில் சனீசுவரன் என்றாகி விட்டது.இருப்பதிலேயே இரண்டரை வருடம் ஒரு…
1.சித்திரை மாதம் என்பது 12 மாதங்களில் முதல் மாதம் என்பது நமக்குத் தெரியும். ராசி மண்டலத்தை 12 பாகங்களாகப் பிரித்து இருக்கிறார்கள். அதில் மேஷம் என்பது முதல்…
By எஸ்.கோகுலாச்சாரி வைணவ நெறியை உலகமெல்லாம் போற்றும்படி செய்தவர் இராமானுஜர்.அனைத்துலகம் வாழப் பிறந்த எதிராசராகிய எம்பெருமானார் செய்த காரியங்களும் சாதனைகளும் வியக்கத்தக்கவை. இந்திய தத்துவ மரபுக்கு அவர்…
By S.Gokulachari வராகப் பெருமாளுக்கு பூவராகன் என்று திருநாமம். பூமியை – வராக உருவம் எடுத்து மீட்டதால் இந்தப் பெயர்.புவி சிலிர்க்க பூவராகப் பெருமாள் எழுந்த இடம்…