Composed By S.Gokulachaari பங்குனி உத்திரம் என்றாலே ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கமன்னாருக்கும் நடைபெறும் திருமண வைபவம் தான் நம்முடைய நினைவுக்கு வரும். ஆண்டாளினுடைய புகழ் எப்படிப்பட்டது தெரியுமா?…
Composed By S.Gokulachaari பங்குனி உத்திரம் என்றாலே ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கமன்னாருக்கும் நடைபெறும் திருமண வைபவம் தான் நம்முடைய நினைவுக்கு வரும். ஆண்டாளினுடைய புகழ் எப்படிப்பட்டது தெரியுமா?…
கேள்வி பதில் 1 கேள்வி:ஒருவர் ஜாதகத்தில் குறிப்பாக பலன் சொல்வதற்கு அடிப்படை எது? பதில்:ஜாதகப் பலன்களுக்கு சில அடிப்படை விஷயங்கள் உள்ளன. லக்னம் கொண்டு ஒருவருக்கு ஏற்படும் …
நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால் சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல் உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது ஓங்கும்அன்பால் இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே!…
சீர்காழிக்கு அருகே திருவாலி திருநகரி என்று இரண்டு கோயில்கள் இருந்தாலும் ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ கல்யாண ரங்கநாதப் பெருமாள் பிரம்மோற்சவம் கடந்த 28ஆம் தேதி…
பங்குனி மாதம் குருவுக்கு உரியது. உத்தர நட்சத்திரம் சூரியனுக்கு உரியது. பங்குனி மாதத்தில் சூரியனும் குருவும் இந்த ஆண்டு மீன ராசியில் ஒன்றாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தினத்தில்…
காஞ்சீபுரம் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மிகச் சிறப்பான பங்குனி உத்திர பெருவிழா 13 நாள்கள் பெரு விழாவாக நடைபெறும். வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேவை, தங்க…
By G.Sriram சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக் கியம். . மனிதர்களின் தோஷங்களையும் -(குற்றங்களை ) பாவங்களையும் நீக்குவதால் இந்த வழிபாடு பிரதோஷம் என்று…
By G.Sriram சித்திரை அல்ல சுக்ல பட்ச ஏகாதசி “காமதா ஏகாதசி” என்று போற்றப்படுகிறது.சிலர் இன்றும் (1.4.23), சிலர் நாளையும் (2.4.23) அனுஷ்டிக்கின்றனர்.தசமி ஒரு நாழிகை இருப்பினும்…
“பறவை ஏறும் பரம புருடா, நீ என்னைக் கைகொண்டபின் ,பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதமாகின்றதால் என்பது கருடன் மீது பெருமாள் வரும் காட்சியை தரிசித்த பெரியாழ்வாரின்…
by பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி மலையப்ப சுவாமிக்கு ஒரு விசேஷமான குணம் உண்டு. அவர் ஏன் வைகுந்தத்தை விட்டு திருமலைக்கு எழுந்தருளினார் என்பதற்கு எத் தனையோ காரணங்கள் இருக்கலாம்….