கேள்வி: ஒருவர் ஜாதகத்தில் திருமணம் பற்றித் தீர்மானிக்கின்ற இடம் எது? பதில்: ஏழாமிடம்.சப்தம ஸ்தானம்.களஸ்திர ஸ்தானம் என்பார்கள். கேள்வி: ஏழாமிடம் மட்டும் பார்த்து தீர்மானித்து விட முடியுமா?…
கேள்வி: ஒருவர் ஜாதகத்தில் திருமணம் பற்றித் தீர்மானிக்கின்ற இடம் எது? பதில்: ஏழாமிடம்.சப்தம ஸ்தானம்.களஸ்திர ஸ்தானம் என்பார்கள். கேள்வி: ஏழாமிடம் மட்டும் பார்த்து தீர்மானித்து விட முடியுமா?…
நல்ல நாள் பார்த்துச் செய்தால் நல்லதே நடக்கும் நாம் ஜோதிடம் பார்க்கச் செல்லும் பொழுது நம்முடைய ஜாதகத்தை வைத்து பலன்களைத் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் அதைவிட முக்கியம்…
நாம் எம்பெருமானை ஸேவிக்கிறோம்..!! ஆராதனைகள் செய்கிறோம்….!! எப்படிச் செய்தாலும்,எதைச்செய்தாலும் தாயார் மஹாலக்ஷ்மீ ஸஹிதமாகத்தான் செய்யவேண்டும்.. வேதம் தாயாரை வைத்தே பெருமாளை நிச்சயிக்கிறது…. ‘ ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச…
பாரதியைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் வருடம் இரண்டு முறை சிந்திக்கின்றோம். ஒன்று அவருடைய அவருடைய பிறந்த நாள் (11.12..1882) மற்றும் நினைவு நாள்(11.9.1921). எது எப்படியாயினும் ஒரு…
Thirupalliyezhuchi Lyrics with Tamil Meaning simple form மார்கழி மாதம் பிறந்து விட்டது. ஊரெங்கும் திருப்பள்ளி எழுச்சி ,திருப்பாவை விடியலில் பூபாள ராகமாக நம் செவிகளில்…
27 நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் உரிய நட்சத்திரங்கள் திரு என்கிற அடைமொழியோடு அமைந்த நட்சத்திரங்கள். அதைப்போலவே சோமன் என்கின்ற…
(24.12.2022 – சனிக் கிழமை) சாக்கிய நாயனார் குருபூஜை சிவனுடைய அடியார்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளைத் தொகுத்து திருத்தொண்டர் புராணம் என்று அளித்தார் சேக்கிழார் பெருமான். அதில்…
அனுமன் பற்றிய செய்திகள் புராண இதிகாசங்களில் கொட்டிக்கிடக்கின்றன. செவி வழியாக வருகின்ற கர்ணபரம்பரைக் செய்திகளும் நிறைய உண்டு. ஆனால் அனுமனின் புகழ் பிரதானமாக வெளிப்படுவது வால்மீகி பகவான்…
பலப்பல பகுத்தறிவுவாதிகளாலும் இதர மதத்தவர்களாலும் அடிக்கடிச் செய்யப்படும் விமர்சனம் இதுவாகத்தான் இருக்கக் கூடும்! அவர்கள் அவ்வாறு கூறுவதும் மேலோட்டமாகச் சிந்தித்துப் பார்த்தால் நியாயமாகவே தோன்றக் கூடும்! ஆனால்…
ஐம்பது அறுபது ஆண்டு காலங்களில் பின்னோக்கிப் பார்க்கிறேன். அப்பொழுதும் திரைப்படங்கள் எடுத்தார்கள். பாடல்கள் எழுதினார்கள். அவைகள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கைக்குத் தேவையான அற்புதமான தத்துவங்கள் இருந்தன. சமூகத்திற்குப் பயன்படாத,…