இந்த ஆண்டு மார்கழி மாதத்திற்கு 30 நாள்கள் . இன்று சனிக்கிழமை. நிலையான நாள். சப்தமி திதியும் அஷ்டமி திதியும் கலந்த அற்புதமான நாள். நாளை சூரியன்…
இந்த ஆண்டு மார்கழி மாதத்திற்கு 30 நாள்கள் . இன்று சனிக்கிழமை. நிலையான நாள். சப்தமி திதியும் அஷ்டமி திதியும் கலந்த அற்புதமான நாள். நாளை சூரியன்…
நம்மாழ்வார் அவதாரத்திற்கு முன்னால் வைகுந்தம் புகுவதற்கு ஆளே இல்லை. அதனால் வைகுந்தக் கதவு அடைந்தே கிடந்தது. நம்மாழ்வார் அவதரித்து, தான் பாடிய திருவாய் மொழியின் மூலமாக, மக்களுக்கு…
மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று சொல்லுகின்றோம். வைணவர்கள் இதை “திருப்பாவை மாதம்” என்று சொல்லுவார்கள். காரணம், திருப்பாவை 30 பாசுரங்களும், நாளுக்கு ஒரு பாசுரமாக 30…
கண்ணனைப் பிடிக்கும் எல்லோருக்கும் ஆண்டாளையும் பிடிக்கும். கண்ணனையே கணவராக வரித்துக்கொண்ட ஆண்டாளின் பாடல்கள் வெறும் அலங்காரக் காவியம் இல்லை. அது ஜீவனை உருக்கும் பக்திப்பிரவாகம். கண்ணனையே கணவராக…
ஆடி மாதம், சுக்ல பஞ்சமியில், ஜோதிட சாஸ்திரத்தில் மிக உயர்வாகச் சொல்லப்படும் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் கருடபகவான். இதே நட்சத்திரத்தில்தான் பெரியாழ்வாரும் அவதரித்தார். சுவாதி நட்சத்திரம் ஸ்ரீ…
நம்முடைய இந்து மத வழிபாட்டில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதில் சப்தமி என்கிற திதிக்கு ஒரு சிறப்பு உண்டு. அது இந்த மாதத்தில் 28.1.23 …
மன்னும் இவ்வுலகில் வாழப் பல செல்வங்கள் வேண்டியிருந்தாலும் அவற்றுள் ஒன்று மிகச் சிறந்ததாக உள்ளது . அது எது எனில் நோயற்ற வாழ்வே. அதனால்தான் “நோயற்ற வாழ்வே…
பெரியாழ்வார் திருவேங்கடநாதனிடம் அளவுக்கு அதிக ஈடுபாடு உடையவர். அதனால்தான் தன்னுடைய திருமமொழியை நிறைவு செய்கின்ற பொழுது,” சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு தன்னைவாழ நின்ற நம்பீ! தாமோதரா!…
இது திருப்பள்ளியெழுச்சியின் நான்காம் பாசுரம். மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள் வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும் ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள் இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை…
பஞ்சாங்கம் என்கின்ற சொல் பலருக்கும் தெரியும். அந்த பஞ்சாங்கத்தில் உள்ள முக்கியமான பகுதிகளில் ஒன்று பஞ்சகம். முகூர்த்த லக்னம் முறையாகக் குறிக்கக்கூடிய பெரும்பாலான, பழமையான, வைதிகமான, விபரம்…