BY முனைவர் ஸ்ரீராம் ஸ்ரீ ராமானுஜருடைய பெருமைகளில் ஒன்று அவருக்கு அமைந்த ஆசாரியர்களும் சீடர்களும். சுவாமி ராமானுஜருக்கு அருமையான ஆசாரியர்களும் அமைந்தனர். அற்புதமான சீடர்களும் அமைந்தனர். இவர்கள்…
BY முனைவர் ஸ்ரீராம் ஸ்ரீ ராமானுஜருடைய பெருமைகளில் ஒன்று அவருக்கு அமைந்த ஆசாரியர்களும் சீடர்களும். சுவாமி ராமானுஜருக்கு அருமையான ஆசாரியர்களும் அமைந்தனர். அற்புதமான சீடர்களும் அமைந்தனர். இவர்கள்…
S Gokulachari. எங்கிருந்தோ வந்தான் ;இடைச்சாதி நான் என்றான் பாரதிநாதன் பாரதியார் “கண்ணன் என் சேவகன்” பாடலில் அழகான வரி. எல்லோரும் கேட்டு ரசித்த வரிதான் “எங்கிருந்தோ…
ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசையாழ்வார் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தபொழுது அவருக்குத் துணையாக கணிகண்ணன் என்று ஒரு சீடன் இருந்தான். ஒரு நாள் பல்லவ மன்னனுக்கும் ஆழ்வாரின் சீடரான கணிகண்ணனுக்கும்…
ஜனவரி 1 – புத்தாண்டு 2 – வைகுண்டஏகாதசி 5 – நடராஜர்அபிஷேகம் 6 – ஆருத்ராதரிசனம் 11 – கூடாரவல்லி, ஸ்ரீதியாகராஜர்ஆராதனை 14 – போகிப்பண்டிகை…
7.11.2022 -திங்கள் – திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம் தமிழகம் முழுவதும் ஆன்மீகத்தையும், சைவத்தையும், தமிழையும் பரப்பியவர் திருமுருக கிருபானந்த வாரியார்.தமிழ் இலக்கியங்களை மிக எளிதாக…
ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியின் ஆறாவது பதிகம். வைணவக் கோயில்களிலும் சரி, வைணவர்கள் இல்லத் திருமணங்களிலும் சரி, திருமணம்(வைதிகம் ) முடிந்த கையோடு, சீர் பாடல் என்று…
சோழநாட்டிலே வரிஞ்சை என்னும் ஊரிலே பிறந்தவர் சக்தி நாயனார். வேளாண்மைத் தொழில் செய்தவர். எப்பொழுதும் சிவ சிந்தனையோடு இருப்பவர். அவருடைய வழக்கம் சற்று வித்தியாசமானது. அவருடைய எதிரில்…
கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் சங்கடங்களைத் தீர்த்து சகல காரியங்களையும்…
இந்த பூஜையை மிக எளிமையாகச் செய்யலாம். அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதிகபட்சம் 100 ரூபாய்க்குள் இந்தக் கல்யாணத்தை முடித்து விடலாம். இருபது ரூபாய்க்கு புஷ்பம்…
வைணவ தென்கலை மரபின் நிறைவு ஆச்சார்யனான சுவாமி மணவாள மாமுனிகளை ஸ்ரீ ராமானுஜரின் புனர் அவதாரம் என்று சொல்வர். ஐப்பசி மாதம் திருமூல விண்மீனில் அவதரித்தவர். 73…