திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வைணவத்தில், வைணவ தத்துவங்களையும், திருமாலின் குணங்களையும் அழகிய தமிழ் பாடல்களைக் கொண்டு அளித்தவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் அருளிச்செய்த பாடல்களின் எண்ணிக்கை 4000….
திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வைணவத்தில், வைணவ தத்துவங்களையும், திருமாலின் குணங்களையும் அழகிய தமிழ் பாடல்களைக் கொண்டு அளித்தவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் அருளிச்செய்த பாடல்களின் எண்ணிக்கை 4000….
ஆதிவராக திருத்தலங்களில் ஒன்று திருமலை. சீனிவாச பெருமாள் இங்கு எழுந்தருளுமுன் வராகப்பெருமாள் தான் திருத்தலப் பெருமாளாக இருந்திருக்கிறார். இவரை அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். பூமியைத் தூக்கி…
நிலையற்ற பொருளைக் கொண்டு நிலைபெற்ற பொருளாக மாற்றும் புண்ணியர்கள் வாழ்ந்த பூமி இந்த பூமி. சுந்தரர் “சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்” என்று குறிப்பிடும்படியான…
63 நாயன்மார்களில் மூர்க்க நாயனார் ஒருவர். தொண்டைவள நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ் தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங் கொள்கையினார்…
By Our Staff மேஷம் ராசிநாதன் செவ்வாய் நவம்பர் 28ஆம் தேதி வக்கிர கதியோடு ரிஷபத்துக்கு திரும்புகின்றார். அதைப்போலவே புதன், 29 ஆம் தேதி முதல் தனுசு…
By எஸ்.கோகுலாச்சாரி ,ஆசிரியர்,ஆலயதரிசனம் உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி யம்மானே! நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி. நெடியாய் அடியே னாருயிரே! திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம்…
By எஸ்.கோகுலாச்சாரி ,ஆசிரியர்,ஆலயதரிசனம் இந்த உலகத்துக்கு கர்ம பூமி என்று பெயர். இங்கு எல்லாமே “காலம்”தான். அதனால்”காலம் நடையாடும் தேசம்” என்று சாஸ்திரத்தில் சொல்லுவார்கள். ஒவ்வொரு விஷயமும்…
BY எஸ்.கோகுலாச்சாரி ,ஆசிரியர்,ஆலயதரிசனம் எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அசைவுக்கும் எதிர் அசைவுகள் உண்டு.அந்த அசைவையும் எதிர் அசைவையும் தீர்மானிப்பது காலம். ஒரு நொடி முதல் ஒரு ஒளியாண்டு…
BY எஸ்.கோகுலாச்சாரி ,ஆசிரியர்,ஆலயதரிசனம் ஒரு கடுமையான காலத்தை, ஜோதிட இயல் துணை கொண்டு “மகத்தில் புக்கதோர் சனி”- என பாடுகின்றார் சுந்தரர். மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்…
BY Staff,Alalayadharisanam ஒருவருடைய வாழ்வு சிறக்க வேண்டும் என்று சொன்னால், அவர்களுக்கு இஷ்ட தெய்வத்தின் துணையும், குலதெய்வத்தின் துணையும், முன்னோர்கள் ஆசியும் வேண்டும். முன்னோர்களின் ஆசி என்பது…