ஒருவரை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அக்காலத்தில் ஒரு பாட்டு உண்டு . இந்த உலகம் எப்படிப்பட்டது தெரியுமா. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும்…
ஒருவரை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அக்காலத்தில் ஒரு பாட்டு உண்டு . இந்த உலகம் எப்படிப்பட்டது தெரியுமா. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும்…
by உருப்பட்டூர் ஸ்ரீ உ.வே.சௌந்தர்ராஜன், சென்னை வைத்யோ நாராயண ஹரி: என்று சொல்கிறார்கள் .பகவான் ஹரியை நம்பினால், நோய் வராது.எம பயம் இருக்காது. உடலுக்கு வைத்தியம் செய்பவர்கள்…
தைப்பூசம் வருகின்றது. தைப்பூசம் அப்படின்னு சொன்னாலே நாம் வணங்கும் தெய்வங்களில் , வேல் பிடித்த முருகன் முன்னால் வந்து நிற்பான். முருகன் என்றால் அழகன் அல்லவா. அந்த…
By எஸ்.கோகுலாச்சாரி வைணவ மரபிலே கருட சேவைக்கு தனி ஏற்றமுண்டு. வேதத்தின் மூலம், வேதம் காட்டும் பரம் பொருளை தரிசிப்பதே, கருட சேவையின் உட்பொருள். கருடன்…
எஸ். கோகுலாச்சாரி, ஆலயதரிசனம். வைணவ மரபில் பக்தியின் படிநிலைகளாக மூன்று நிலைகளைச்சொல்வார்கள். பரபத்தி, பரஞானம், பரமபக்தி என்பதே அம்மூன்றுநிலைகள்.பூவாகி, காயாகி, கனியாகி என்கிறபடி இந்த மூன்று நிலைகளைபரபக்தி,…
பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி பட்டிமன்றங்கள் துவங்கி விவாத களங்கள் வரை பேசப்படும் விசயம் வீடணன் பற்றிய விஷயம்.ஒருவர் கட்சி மாறி விட்டால், வீடணனாகி விட்டான் என்றே குற்றம் சாட்டுகின்றனர்.இது…
By பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி வயது ஆகிவிட்டாலே நம் மனது தளர்கிறது.தன்னம்பிக்கை குறை கிறது.உடல் தளர்ந்து விடுகிறது.உள்ளத்தில் உற்சாகம் வற்றி விடுகிறது. நாம் ஒரு விஷயத்தில் உறுதியோடு…
1.மணிவாசகப் பெருமான் இயற்றிய நூல் திருவாசகம். திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று சொல்வார்கள். அந்த திருவாசகத்தின் சிகரமாக மார்கழி மாதத்தில் பாடப்படுவதற்கென்றே அமைந்த நூல்…
By S.Gokulachari மார்கழி மாதம் பிறந்து விட்டது. பனி விடியலில், நம் செவி குளிர, பக்தி பாடல்கள் மாதம் முழுக்கஒலித்துக் கொண்டே இருக்கும். எல்லாக் கோயில் களும்…
By S.Gokulachari நாம் பக்தியோடு இருக்கிறோம். பெரியவர்களை வணங்குகின்றோம்.அடியார்களை வீட்டுக்கு அழைத்து வந்து அன்னம் இடுவது மிகப்பெரிய புண்ணியம் என்று நினைக்கின்றோம்.அதுவும் நமக்கு பல்வேறு சங்கடங்கள் குடும்பத்தில்…