நாளை கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ண ஜெயந்தி .அதில் இரண்டு விதமான பூஜைகள் உண்டு. ஒன்று வைதீகமான பூஜை. இரண்டு சாதாரணமான பூஜை. வைதீகமான பூஜை என்றால் அதற்கென்று…
நாளை கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ண ஜெயந்தி .அதில் இரண்டு விதமான பூஜைகள் உண்டு. ஒன்று வைதீகமான பூஜை. இரண்டு சாதாரணமான பூஜை. வைதீகமான பூஜை என்றால் அதற்கென்று…
கண்ணனின் பிறந்த நாளை முதன் முதலில் கொண்டாடியவர் பெரியாழ்வார். கண்ணன் பிறந்த நாள் விழா நிகழ்வுகளை ஒரு பதிகமாகப் பாடி இருக்கிறார் .கண்ணன் ஆயர்பாடியில் பிறந்தான் அல்லவா….
எது சநாதன தர்மம்?கிருஷ்ணர் தான் சனாதன தர்மம்.இதோ சுலோகம் யேச வேத விதேஜா விப்ரா யே சாத் யாத்மவிதோ ஜநா: தே வதந்தி மஹாத்மாநம் க்ருஷ்ணம் தர்மம்…
“கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக் கவலைகள் மறைந்ததம்மா “ என்ற பாடல் எல்லோருக்கும்…
நீங்கள் பார்ப்பது டிஎம்எஸ் ஜாதகம்.அவர் ரிஷப லக்னம் .லக்கினத்திலேயே சந்திரன் .மிருகசீரிஷ நட்சத்திரம். உச்சம் அடைந்திருக்கிறார். லக்னாதிபதி சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் இருப்பதும் எட்டுக்குடைய குரு 6ல் அமர்ந்து…
(c) Aalayadharisanam 1.உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்துவிடக்கூடாது 2.யாரையும்…
ஒரு தொகுப்பு (படங்களுடன்) ஸ்ரீ அண்ணா கிருஷ்ணப்ரேமி கண்ணன் திருவடி அடைந்தார் 31.8.1934-31-8-2023) அண்ணா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி இன்று…
(c)பாரதிநாதன் சூடு கண்ட பூனை என்றொரு பழமொழி உண்டு. தினம் தோறும் பால் குடிக்கும் பூனை, ஒரு நாள் நன்கு காய்ச்சி சூடேறிய பாலைக் குடித்துவிட்டது. அதற்குப்…
வரலட்சுமி என்கின்ற வார்த்தையில் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று வாசலை அலங்கரித்து மகாலட்சுமியை நாம் “வர”வேண்டும் என்று வரவேற்கின்றோம். அப்படி திருமகளை “வர”வேற்கும் பூஜை வரலட்சுமி பூஜை….
இன்று கருட பஞ்சமி. கருடன் என்றாலே மங்களகரமானவன் என்று பொருள். காஞ்சி மகா சுவாமிகள் தம்முடைய தெய்வத்தின் குரல் பகுதியில் வைணவ ஆலயங்களைப் பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகின்றார்….