இன்று ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் பரிகாரம் என்பது பெரிய விஷயமாக இருக்கிறது. எல்லோரும் பரிகாரத்தைத் தான் பெரிதாக நம்புகிறார்கள். தேடுகிறார்கள்.” இந்த கோயிலுக்குப் போ, பலிக்கும்; இந்த பூஜை …
இன்று ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் பரிகாரம் என்பது பெரிய விஷயமாக இருக்கிறது. எல்லோரும் பரிகாரத்தைத் தான் பெரிதாக நம்புகிறார்கள். தேடுகிறார்கள்.” இந்த கோயிலுக்குப் போ, பலிக்கும்; இந்த பூஜை …
கவியரசு கண்ணதாசன் மக்கள் நெஞ்சில் குடியிருக்கும் மாபெரும் கவிஞர். திரை இசைப் பாடல்கள் மூலம் ஒவ்வொருவரின் மனத்திரையிலும் இடம் பிடித்தவர். அவர் ஒரு சிறந்த புத்தகம் மட்டுமல்ல,திறந்த…
By S.Gokulachari நீங்கள் தெய்வ பக்தி உள்ளவரா? உங்கள் ஆன்மீக உணர்வு உண் மையானதா? உங்களுக்கு தெய்வ அனுகூலம் உள்ளபடி உள்ளதா? குருவின் அருள் பூரணமாகப் பெற்றவரா?…
2023 மார்ச் 29ஆம் தேதி, சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது.சனி பகவான் அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் (அவிட்டம் 3ம் பாதம்)பெயருகிறார். இதனால் கன்னி,…
தெய்வத் திருமணங்கள் பெரும்பாலும் நாம் நம்முடைய குடும்பத்தில் நடைபெறும் திருமண வைபவம் போலவே பல்வேறு சடங்குகளுடன் நடைபெறுவதைக் காணலாம். குறிப்பாக கீழ்க்காணும் சடங்குகள் தெய்வத்திருமணங்களிலும் உண்டு.1. முளைப்பாலிகை…
Composed By S.Gokulachaari பங்குனி உத்திரம் என்றாலே ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கமன்னாருக்கும் நடைபெறும் திருமண வைபவம் தான் நம்முடைய நினைவுக்கு வரும். ஆண்டாளினுடைய புகழ் எப்படிப்பட்டது தெரியுமா?…
கேள்வி பதில் 1 கேள்வி:ஒருவர் ஜாதகத்தில் குறிப்பாக பலன் சொல்வதற்கு அடிப்படை எது? பதில்:ஜாதகப் பலன்களுக்கு சில அடிப்படை விஷயங்கள் உள்ளன. லக்னம் கொண்டு ஒருவருக்கு ஏற்படும் …
நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால் சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல் உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது ஓங்கும்அன்பால் இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே!…
சீர்காழிக்கு அருகே திருவாலி திருநகரி என்று இரண்டு கோயில்கள் இருந்தாலும் ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ கல்யாண ரங்கநாதப் பெருமாள் பிரம்மோற்சவம் கடந்த 28ஆம் தேதி…
பங்குனி மாதம் குருவுக்கு உரியது. உத்தர நட்சத்திரம் சூரியனுக்கு உரியது. பங்குனி மாதத்தில் சூரியனும் குருவும் இந்த ஆண்டு மீன ராசியில் ஒன்றாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தினத்தில்…