சூரியனார் கோவில் மகா அபிஷேகம் 18.8.24 கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில், உஷாதேவி, சாயாதேவியர்களுடன் சிவசூரியபெருமான் அருள் பாலிக்கிறார். ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று …
சூரியனார் கோவில் மகா அபிஷேகம் 18.8.24 கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில், உஷாதேவி, சாயாதேவியர்களுடன் சிவசூரியபெருமான் அருள் பாலிக்கிறார். ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று …
Vishnupathy Punya Kalam (17.8.24) விஷ்ணுபதி புண்ணிய காலம் சித்திரை ஆடி ஐப்பசி தை – இந்த நான்கு மாதங்களும் பிரம்மனுக்கு உரியது விஷூ புண்ணிய காலம்….
Sani Prathosham-சனி பிரதோஷம்(17.9.2024) மகாவிஷேசம் பிறதோஷம் நீங்க பிரதோஷம் விரதம் இருக்க வேண்டும்.அதிலும் சனி பிரதோஷம் மகாவிஷேசம் திதியும் கிழமையும் சேர்வது அற்புதம்.நாளை காலை பூராடம், சுக்கிரன்…
திருமணத் தடைகளுக்கு ஜாதக தோஷங்கள் காரணமா? ஜாதக தோஷங்களிலேயே மிக அதிகமாக இப்போது பார்க்கப் படுகின்ற தோஷம் திருமணத் தடை தோஷம்.இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் இப்போதெல்லாம் எளிதாகத் …
-டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது. ஆனால் இசைத்தட்டுக்காக இந்தப் பாடலைப் பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும், அதற்குப் பல காலத்திற்குப் பிறகும்…
நாந்தி சிராத்தம் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன? விருத்தி சம்ஸ்காரம் என்று சொல்வார்கள். இது ஒரு மங்களகரமான கர்மா. ஆனால் இதை தனியாக செய்ய இயலாது. சில…
வாழ்க்கை எளிமையானதுதான்.ஒரு பறவைக்கும் விலங்குக்கும் உள்ள எளிமையான இனிமையான வாழ்க்கை மனிதர்களுக்கு இல்லாமல் போய் விடுமா என்ன?ஆனால் அதை நாம் சிக்கலாக்கிக் கொண்டு விட்டோம். ஒரு ஞானி…
பதில் :எழுத்துக்கள் எதை நோக்கமாகக் கொண்டு, எந்த வரிசையில் அமைத்தார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் எழுத்துக்கள் அமைந்த வரிசையை உற்று நோக்குகின்ற பொழுது அதில் ஏதேனும்…
தேஜஸ்வி நாம் சற்று உணர்ந்து நோக்கினால் நம்முடைய பாதை, நாம் செய்யும் செயல்கள், அதன் அடிப்படையாக வரும் விளைவுகளைத் தெரிந்துகொள்ள முடியும்.அந்த பக்குவம் வந்துவிட்டால் இறைவன் விட்ட…
பொதுவாக கிரகங்களிலேயே நாம் அனைவரும் பயப்படும் கிரகம் சனி. அவர்தான் ஏழரைச் சனி, அஷ்டம சனி என்று பயமுறுத்துகிறார். ஆனால் ஏழரைச் சனியால் எத்தனையோ நன்மைகள் பலருடைய…