திருமங்கையாழ்வார் அவதார விழா ஆழ்வார்கள் பன்னிருவர். அதில் கடைசி ஆழ்வார் திருமங்கையாழ்வார். இவர் சீர்காழிக்கு பக்கத்தில் திருக்குறையலூர் என்னும் திருத்தலத்தில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதாரம்…
திருமங்கையாழ்வார் அவதார விழா ஆழ்வார்கள் பன்னிருவர். அதில் கடைசி ஆழ்வார் திருமங்கையாழ்வார். இவர் சீர்காழிக்கு பக்கத்தில் திருக்குறையலூர் என்னும் திருத்தலத்தில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதாரம்…
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் இன்று திருக் கார்த்திகை தீபம் .அந்த திருக்கார்த்திகை தீபத்தைப் பார்த்து விட்டுத் தான் அவரவர்கள் வீட்டில் தீபம் ஏற்றுவார்கள். கார்த்திகை தீபத்…
தேஜஸ்வி வைணவத்தில் பெரிய பெருமாள் என்றால் அது திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் திருவரங்கநாதனாகிய ஸ்ரீ ரங்கநாதரைக் குறிக்கும் .அவர் பெரிய பெருமாள் என்றால் பெருமாள் யார் ?என்கிற…
பொய்ப்பொருளிலும் மெய்ப்பொருள் கண்ட மெய்ப்பொருள் நாயனார் (c)முனைவர் ஸ்ரீராம் உலகத்தில் எல்லோரும் பொய்ப்பொருளாகிய பதவி,பட்டம்,.பணம் என்று தேடி அலையும் போது மெய்ப் பொருளாகிய சிவ பரம்பொருளை…
(c)முனைவர் ஸ்ரீராம் நவராத்திரிக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி அறிந்தால் வியப்பாக இருக்கும். நவக்கிரகங்களுக்கும் ,நம் ஒவ்வொருவரின் செயல்களுக்கும், நம் நாட்டில் நிகழும் செயல்களுக்கும் ,உலகத்தில் நிகழும்…
நவராத்திரி வந்துவிட்டது. மகாலய அமாவாசை முடிந்ததும் நவராத்திரி தொடங்குகிறது.பிதுர் பூஜை முடிந்த கையோடு தேவ பூஜை தொடங்குகிறது. நவராத்திரி என்ற சொல் அற்புதமானது.அதில் உள்ள ராத்திரி என்ற…
(c)பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி புரட்டாசி மாதத்தில் எம்பெருமானின் அவதார திருநட்சத்திரமான திருவோணத்தை ஒட்டி திருமலையில் மிக விசேஷமான பிரம்மோற்சவப் பெருவிழா நடைபெற்றது. அதுவும் இந்த ஆண்டு இரண்டு பிரம்…
திதிகளில் ஆறாவது திதி சஷ்டி திதி. அன்று பெரும்பாலும் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்குவது வழக்கம். ஆனால் புரட்டாசி மாதத்தில் தேய்பிறை சஷ்டி திதி அன்று குல தெய்வத்தையும்,…
600 வருஷங்களுக்கு முன் ஒரு மஹான் நமது தென்னாட்டில் வாழ்ந்திருந்தார். (1520–1593) அவர் பெயர் அப்பய்ய தீக்ஷிதர். அத்வைதி. சிறந்த சிவ பக்தர்.அப்பா அம்மா வைத்த பெயர்…
ஜாதக தோஷங்களிலேயே மிகவும் கடுமையான தோஷம், பிதுர் தோஷம் என்பார்கள். மற்ற தோஷங்கள் மிக எளிதான பிராயசித்தங்களுக்கு கட்டுப்படும். ஆனால் பிதுர்தோஷங்கள் அவ்வளவு எளிதாகக் கட்டுப்படாது. அவை…