600 வருஷங்களுக்கு முன் ஒரு மஹான் நமது தென்னாட்டில் வாழ்ந்திருந்தார். (1520–1593) அவர் பெயர் அப்பய்ய தீக்ஷிதர். அத்வைதி. சிறந்த சிவ பக்தர்.அப்பா அம்மா வைத்த பெயர்…
600 வருஷங்களுக்கு முன் ஒரு மஹான் நமது தென்னாட்டில் வாழ்ந்திருந்தார். (1520–1593) அவர் பெயர் அப்பய்ய தீக்ஷிதர். அத்வைதி. சிறந்த சிவ பக்தர்.அப்பா அம்மா வைத்த பெயர்…
ஜாதக தோஷங்களிலேயே மிகவும் கடுமையான தோஷம், பிதுர் தோஷம் என்பார்கள். மற்ற தோஷங்கள் மிக எளிதான பிராயசித்தங்களுக்கு கட்டுப்படும். ஆனால் பிதுர்தோஷங்கள் அவ்வளவு எளிதாகக் கட்டுப்படாது. அவை…
பதில்: இரண்டும் வெவ்வேறு தான். பயன்பாட்டில் ஒரு உதாரணத்தோடு சொல்கின்றேன். ஒரு தந்தை தன்னுடைய பிள்ளையைப் படிக்க வைப் பதும், ஒரு குறிப்பிட்ட வயது வரை காப்பாற்றுவதும், …
எது சநாதன தர்மம்?கிருஷ்ணர் தான் சனாதன தர்மம்.இதோ சுலோகம் யேச வேத விதேஜா விப்ரா யே சாத் யாத்மவிதோ ஜநா: தே வதந்தி மஹாத்மாநம் க்ருஷ்ணம் தர்மம்…
ஒரு தொகுப்பு (படங்களுடன்) ஸ்ரீ அண்ணா கிருஷ்ணப்ரேமி கண்ணன் திருவடி அடைந்தார் 31.8.1934-31-8-2023) அண்ணா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி இன்று…
(c)பாரதிநாதன் சூடு கண்ட பூனை என்றொரு பழமொழி உண்டு. தினம் தோறும் பால் குடிக்கும் பூனை, ஒரு நாள் நன்கு காய்ச்சி சூடேறிய பாலைக் குடித்துவிட்டது. அதற்குப்…
வரலட்சுமி என்கின்ற வார்த்தையில் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று வாசலை அலங்கரித்து மகாலட்சுமியை நாம் “வர”வேண்டும் என்று வரவேற்கின்றோம். அப்படி திருமகளை “வர”வேற்கும் பூஜை வரலட்சுமி பூஜை….
இன்று கருட பஞ்சமி. கருடன் என்றாலே மங்களகரமானவன் என்று பொருள். காஞ்சி மகா சுவாமிகள் தம்முடைய தெய்வத்தின் குரல் பகுதியில் வைணவ ஆலயங்களைப் பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகின்றார்….
குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொள்ளுங்கள் தேஜஸ்வி “அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது” என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். காரணம், இந்தப் பிறவியை போல ஒரு அற்புதமான…
(c) S.Gokulachari கேள்வி:சுப நாட்களை தேர்ந்தெடுப்பது எப்படி ? பதில்: “ஆள் செய்யாததை நாள் செய்யும்” என்பார்கள்.சுப காரியங்களைச் செய்வதற்கு நாள் முக்கியம் ஒரு நல்ல நாள்,…