குத்து விளக்கு வைக்கும் பொழுது டைல்ஸ் அதாவது ஓட்டின் கீழ் வைக்கலாமா? ஏதாவது தட்டு வைக்க வேண்டுமா? வாழை இலையில் வைக்கலாமா ?எதில் வைத்தால் சிறப்பானது என்று…
குத்து விளக்கு வைக்கும் பொழுது டைல்ஸ் அதாவது ஓட்டின் கீழ் வைக்கலாமா? ஏதாவது தட்டு வைக்க வேண்டுமா? வாழை இலையில் வைக்கலாமா ?எதில் வைத்தால் சிறப்பானது என்று…
22/ 3/2023 புதன்கிழமை பொன் கிடைத்தாலும் கிடைக்கும் புதன் கிடைக்காது என்பார்கள். அந்த புதன் இன்று கிடைத்திருக்கிறது .இன்று பல விசேஷங்கள் உண்டு. சாந்த்ரமான முறையில் இன்றைய…
நிச்சயமாக அந்தந்த நாட்டு சூரிய உதயத்தை வைத்துக்கொண்டு தான் செய்ய வேண்டும். மேற்கே உள்ள நாடுகள் குறிப்பாக இங்கிலாந்து முதலிய நாடுகள் ஐந்தரை மணி நேரம் வித்தியாசம்…
வருகின்ற செவ்வாய்க்கிழமை மார்ச் 21-ம் தேதி அமாவாசை நாள். இந்த அமாவாசைக்கு என்ன சிறப்பு என்பதைப் பார்ப்போம். இந்த வருடத்தின் கடைசி அமாவாசை. பொதுவாக அமாவாசை என்பது…
கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு கைசிக ஏகாதசி என்று பெயர் இதற்கு அடுத்து வருகின்ற மார்கழி ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். அடுத்தடுத்து வருகின்ற இந்த…
1.திருவாய் மொழியின் மூன்றாவது திருவாய்மொழி ஏழாவது பத்து பயிலும் சுடரொளி . 2.பகவானுக்கு தொண்டு செய்வது ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலே அடிமை இருப்பது மிகவும்…
கருட புராணம் ,பாவங்கள் எது புண்ணியங்கள் எது என்பதைப் பற்றி மிக விரிவாக விளக்கம் அளிக்கும் நூல். அந்த நூலில், எது புண்ணியம் என்பதைப் பற்றி ஒரு…
கருட புராணத்தில் ஒரு கேள்வி இருக்கிறது .ஒரு மனிதன் ரகசியமாகச் செய்யும் தவறுகளை எப்படி யார் கணக்கெடுக்கிறார்கள் ? பல கோடி ஜீவன்களும் செய்யும் தவறுகளை முறையாகக் …
நம்முடைய வீட்டில் நாம் சில விஷயங்களைக் கவனித்து சரி செய்தால், அல்லது திருத்திக் கொண்டால், ஏராளமான நன்மைகளை அடை யலாம்.இவைகள் எல்லாம் நூதனமான விஷயங்கள் அல்ல .பரம்பரை…
புண்ணியம் செய்தவர்கள், பாவம் செய்தவர்கள், உத்தமமான பகவத் குணா னுபவம் செய்த மகான்கள் என பல வகையினர் உண்டு. மிகவும் புண் ணியம் செய்தவர்கள் ஒளி உலகம் …