திரு ………………. பிறந்த தேதி 8.10. 74 நேரம் காலை 2.28 பிறந்த இடம் ……………….. பிறந்த கிழமை: செவ்வாய் கிழமை ,தேய்பிறை சப்தமி திதி திருவாதிரை…
திரு ………………. பிறந்த தேதி 8.10. 74 நேரம் காலை 2.28 பிறந்த இடம் ……………….. பிறந்த கிழமை: செவ்வாய் கிழமை ,தேய்பிறை சப்தமி திதி திருவாதிரை…
நலம் தரும் ராகுவும் கேதுவும் பலம் தரும் பரிகாரங்களும்-1 துர்வாசரின் கோபத்தால் பிறந்த சாபத்தால் இந்திரன் செல்வங்களை இழந்தான். அதனால் அவன் அவமானம் அடைந்தான். கண்…
ஆகம விதிகள் குறித்து மறுபடியும் சர்ச்சை எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது ஆகம கோயில்களுக்குப் பொருந்தாது என்றும் சொல்கிறார்கள். இது குறித்து மதுரை…
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் அமாவாசையும், பௌர்ணமியும் வழிபாட்டுக்கும், விரதத்திற்கும், கோயில் உற்சவங்களுக்கும் உகந்த நாட்களாக இருக்கின்றன.. அந்த வகையில் மாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி, மக நட்சத்திரத்தில்…
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த…
BY S.Gokulachari குருசேத்திரம் என்று சொன்னாலே என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது மகாபாரதமும் அதில் வருகின்ற போர்க்கள காட்சிகளும் தான். மகாபாரதத்தின் சரி பாதி கதை…
பெண் போலீஸோடு கள்ளக் காதல்… கணவரை மீட்டுத்தர மனைவி புகார்.. நெல்லையில் பரபரப்பு கள்ளக் காதலனை உதறிவிட்டு வர மறுப்பு- நடுரோட்டில் மனைவிக்கு கத்திக்குத்து- கணவர் கைது…
யாருக்கு அச்சமில்லை? மகாகவி பாரதியார் கூறுகின்றார். ‘ அச்சத்தினால் நாடி தளர்கிறது. பயத்தினால் நாடி அடங்கி ஒடுங்குகிறது. கோபத்தினாலே நாடித்துடிப்பு அதிகமாகின்றது. ஆசையினாலே நாடி வரைமுறை இல்லாமல்…
திருக்கோவலூர்-S.Gokulachari தசாவதாரங்களிலே மிகவும் சிறப்பு பெற்ற அவதாரம் வாமன அவதாரம். சிறியதுதான் பெரியதாகின்றது. அணு தான் அண்டம் ஆகின்றது. சிறியதாக வந்த வாமனன் விண்ணையும் மண்ணையும் அளக்கும்…
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒவ்வொரு விசேஷம் உண்டு .ஆனால் வரு கின்ற மாசி மாத பௌர்ணமிக்கு மற்ற பௌர்ணமிகளுக்கு இல்லாத சிறப்பு உண்டு. காரணம் இந்த பௌர்ணமி பெரும்பாலும்…