பாரதத்தின் இரண்டு முக்கியமான நூல்கள் ஸ்ரீ ராமாயணமும் மகாபாரதமும். ஸ்ரீ ராமாயணத்தை சகல வேத சாரம் என்று ஆன்றோர்கள் சொல்லுவார்கள். காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களின் விரிவு…
பாரதத்தின் இரண்டு முக்கியமான நூல்கள் ஸ்ரீ ராமாயணமும் மகாபாரதமும். ஸ்ரீ ராமாயணத்தை சகல வேத சாரம் என்று ஆன்றோர்கள் சொல்லுவார்கள். காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களின் விரிவு…
“கிரக அமைப்புகள் இப்படி எல்லாம் இருந்தால் இது பிதுர் சாபம்; இது பெண் சாபம் என்றெல்லாம் சில ஜோதிடக் குறிப்புகள் இருப்பது உண்மைதான். என்றாலும் அதை வைத்துக்கொண்டு…
திதிகளில் 13வது திதி திரயோதசி. இந்த நாளை பிரதோஷ நாள் என்பார்கள். வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷம் வரும். இந்த பிரதோஷ நாளில் விரதம்…
ஸ்ரீ ராமபிரான் அனுஷ்டித்த ஏகாதசி பங்குனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசி. மிகவும் புனிதமான இந்த ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். எல்லாப் பாவங் களையும்…
சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய நாள். எந்த புண்ணிய பலனும் மாறாது கொடுக்கும் நாள் சனி. சனி பகவானுக்குரிய மகர ராசியில்தான் திருவோண நட்சத்திரம் இருக்கிறது என்பதால் சனிக்கிழமையும்…
கண்ணனிடத்திலே அதிக ஈடுபாடு கொண்ட கவியரசு கண்ணதாசன், கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தனக்கு கம்பன் மீது எப்படி ஆர்வம் வந்தது என்பதை தன்னுடைய சுயசரிதமான வனவாசத்…
நரசிம்ம மூர்த்தி. உடனுக்குடன் பலன் தருகின்ற மூர்த்தி நரசிம்ம மூர்த்தி . இன்றே இப்பொழுதே என்பது தான் நரசிம்மர். நாளை .என்பது நரசிம்மனிடம் இல்லை.எல்லாம் உடனுக்குடன்… அவரை…
ஆரியன், திராவிடன், அந்நியன், மண்ணியன் என்ற வேறுபாடுகளை கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் குறுகிய (Narrow domestic Walls) வீட்டு சுவர்கள் என்கிறார். ஆரியன் என்பது வீரமும் வீரமும்…
மேஷம் ராசிநாதன் செவ்வாய் குடும்ப ஸ்தானத்திலேயே இருக்கிறார் .அதனால் குடும்ப ஸ்தானம் பலப்படுகிறது. சுகஸ்தானமும் பலப்பட்டு இருக்கிறது. அதனால் பொருளாதாரமும் ஆரோக்கியமும் மேம்படும். வருமானக் குறைவு இருக்காது….
ஒவ்வொரு மாதமும் அம்பாளுக்குரிய விரத நாள்களை ” கௌரி விரத நாள்கள்” என்று சொல்வார்கள் ஒவ்வொரு கௌரி விரதத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு அதில் பங்குனி மாதம்…