சோழநாட்டிலே வரிஞ்சை என்னும் ஊரிலே பிறந்தவர் சக்தி நாயனார். வேளாண்மைத் தொழில் செய்தவர். எப்பொழுதும் சிவ சிந்தனையோடு இருப்பவர். அவருடைய வழக்கம் சற்று வித்தியாசமானது. அவருடைய எதிரில்…
சோழநாட்டிலே வரிஞ்சை என்னும் ஊரிலே பிறந்தவர் சக்தி நாயனார். வேளாண்மைத் தொழில் செய்தவர். எப்பொழுதும் சிவ சிந்தனையோடு இருப்பவர். அவருடைய வழக்கம் சற்று வித்தியாசமானது. அவருடைய எதிரில்…
கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் சங்கடங்களைத் தீர்த்து சகல காரியங்களையும்…
இந்த பூஜையை மிக எளிமையாகச் செய்யலாம். அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதிகபட்சம் 100 ரூபாய்க்குள் இந்தக் கல்யாணத்தை முடித்து விடலாம். இருபது ரூபாய்க்கு புஷ்பம்…
வைணவ தென்கலை மரபின் நிறைவு ஆச்சார்யனான சுவாமி மணவாள மாமுனிகளை ஸ்ரீ ராமானுஜரின் புனர் அவதாரம் என்று சொல்வர். ஐப்பசி மாதம் திருமூல விண்மீனில் அவதரித்தவர். 73…
B.R.பந்துலு எடுத்த படங்களில் மிக அற்புதமான படம் கர்ணன்(karnan). வண்ணப் படமாக வெளிவந்த படம். காட்சியமைப்பும் இசையும் அந்தக் கால கட்டத்தில் மிக அருமையாக இருக்கும். இந்துஸ்தானி…
பொதுவாகவே இந்த அக்டோபர் மாதம் சற்று நெருக்கடியான, நம்மை மிரட்டுவதற்கான மாதமாகவே இருக்கிறது. 12 மாதங்களில் அக்டோபர் மாதம் பத்தாவது மாதம். பத்தாவது ராசி மகர ராசி….
வைணவத்தில் பகவானை “ஜகத்குரு” என்று சொல்லுவார்கள். வசுதேவ சுதம் கம்ச சாணூர மர்த்தனம் தேவகி பரம்மானந்தம் வந்தே க்ருஷ்ணம் ஜகத்குரும் vasudeva-sutaḿ devaḿ kaḿsa-cāṇūra-mardanamdevakī-paramānandaḿ kṛṣṇaḿ vande…
கேள்வி(1) ஐயா, எனக்குப் பல நாட்களாக வயிற்று வலி. இந்த வயிற்று வலி, ஆபரேஷன் மூலம் தீருமா? ஆபரேஷன் அவசியமா? டாக்டர்கள் ஆபரேஷன் செய்து ஆக வேண்டும்…
அருமையான ஜகன்மோகினி ராகத்தில் அமைந்த சோபில்லு சப்தஸ்வர என்கிற தியாகராஜ கீர்த்தனையை ஸ்வேதா பாடிக்கொண்டிருக்க, அதை நான் ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருந்த பொழுது, ஓரிரு இடங்களில் ஸ்ருதி…
மூவர் தொடங்கிவைத்த அருளிச்செயல் வைணவத்தில் ஆழ்வார்களின் அருளிச் செயலுக்கு மிகப்பெரிய ஏற்றம் உண்டு. கருவறையில் ஆழ்வார்களின் தமிழ் பாடல்களைப் பாடித் தான் வழிபாடுகள் தொடங்கும். சாற்றுமுறை பாசுரங்கள்…