அனுமன் பற்றிய செய்திகள் புராண இதிகாசங்களில் கொட்டிக்கிடக்கின்றன. செவி வழியாக வருகின்ற கர்ணபரம்பரைக் செய்திகளும் நிறைய உண்டு. ஆனால் அனுமனின் புகழ் பிரதானமாக வெளிப்படுவது வால்மீகி பகவான்…
அனுமன் பற்றிய செய்திகள் புராண இதிகாசங்களில் கொட்டிக்கிடக்கின்றன. செவி வழியாக வருகின்ற கர்ணபரம்பரைக் செய்திகளும் நிறைய உண்டு. ஆனால் அனுமனின் புகழ் பிரதானமாக வெளிப்படுவது வால்மீகி பகவான்…
பலப்பல பகுத்தறிவுவாதிகளாலும் இதர மதத்தவர்களாலும் அடிக்கடிச் செய்யப்படும் விமர்சனம் இதுவாகத்தான் இருக்கக் கூடும்! அவர்கள் அவ்வாறு கூறுவதும் மேலோட்டமாகச் சிந்தித்துப் பார்த்தால் நியாயமாகவே தோன்றக் கூடும்! ஆனால்…
சுவாமி ராமானுஜருக்கு எண்ணற்ற சீடர்கள். அதில் சிலர் அவர் மிகவும் ஆதரித்த, (விரும்பிய) சீடர்களாக திகழ்ந்தனர் அதுவும் தம்பதி சமேதராக அவருடைய மனதுக்கு உகந்த சீடர்களாக இருந்தவர்களில்…
ஸ்ரீமந் நடனகோபால சுவாமிகள் மிகப்பெரிய தவராஜ யோகி. மதுரையில் அவதரித்தவர். அவருடைய அதிஷ்டானம் அழகர்கோயில் போகும் பாதையில் காதக்கிணறு என்ற இடத்தில் இருக்கிறது. அவர் தமிழிலும் சௌராஷ்டிர…
ராமாயணத்தில் அளவில்லா ஈடுபாடு கொண்டவர் அனுமன். எங்கு ராமாயணம் நடந்தாலும் அந்த இடத்தில் தவறாது தோன்றி ராமாயணத்தைக் கேட்பவர்களுக்கும் சொல்பவர்களுக்கும் ஆசிர்வாதம் செய்பவர். அதனால் தான் நடைமுறையில்…
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயாபூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: என்பது பெரிய நம்பிகள் தனியன்.ஸ்ரீ பூர்ணர் என்று புகழப்பட்டவர்.மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்த…
திருவரங்கத்திலே மார்கழி மாதம். பகல் பத்து இராப்பத்து என்று சொல்லுகின்ற திரு அத்யயன உத்சவம் நடந்து கொண்டிருக்கிறது. அதிலே ஒரு நாள்… பகல் பத்து கடைசி நாள்……
ஆடி சங்கரரும் அத்வைத தரிசனமும் பாரதிநாதன் ஈஸ்வரனின் அம்சமாகவே இந்த நிலவுலகம் வாழ வந்துதித்தவர் ஆதிசங்கரர். சித்திரைமாத அமாவாசைக்குப் பின்வரும் வளர்பிறை பஞ்சமியில், சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது….
தைப்பூசம் வருகின்றது. தைப்பூசம் அப்படின்னு சொன்னாலே நாம் வணங்கும் தெய்வங்களில் , வேல் பிடித்த முருகன் முன்னால் வந்து நிற்பான். முருகன் என்றால் அழகன் அல்லவா. அந்த…
By எஸ்.கோகுலாச்சாரி வைணவ மரபிலே கருட சேவைக்கு தனி ஏற்றமுண்டு. வேதத்தின் மூலம், வேதம் காட்டும் பரம் பொருளை தரிசிப்பதே, கருட சேவையின் உட்பொருள். கருடன்…