தைப்பூசம் வருகின்றது. தைப்பூசம் அப்படின்னு சொன்னாலே நாம் வணங்கும் தெய்வங்களில் , வேல் பிடித்த முருகன் முன்னால் வந்து நிற்பான். முருகன் என்றால் அழகன் அல்லவா. அந்த…
தைப்பூசம் வருகின்றது. தைப்பூசம் அப்படின்னு சொன்னாலே நாம் வணங்கும் தெய்வங்களில் , வேல் பிடித்த முருகன் முன்னால் வந்து நிற்பான். முருகன் என்றால் அழகன் அல்லவா. அந்த…
By எஸ்.கோகுலாச்சாரி வைணவ மரபிலே கருட சேவைக்கு தனி ஏற்றமுண்டு. வேதத்தின் மூலம், வேதம் காட்டும் பரம் பொருளை தரிசிப்பதே, கருட சேவையின் உட்பொருள். கருடன்…
எஸ். கோகுலாச்சாரி, ஆலயதரிசனம். வைணவ மரபில் பக்தியின் படிநிலைகளாக மூன்று நிலைகளைச்சொல்வார்கள். பரபத்தி, பரஞானம், பரமபக்தி என்பதே அம்மூன்றுநிலைகள்.பூவாகி, காயாகி, கனியாகி என்கிறபடி இந்த மூன்று நிலைகளைபரபக்தி,…
பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி பட்டிமன்றங்கள் துவங்கி விவாத களங்கள் வரை பேசப்படும் விசயம் வீடணன் பற்றிய விஷயம்.ஒருவர் கட்சி மாறி விட்டால், வீடணனாகி விட்டான் என்றே குற்றம் சாட்டுகின்றனர்.இது…
ஒரு ஊரிலேஒருவன் இருந்தான் .அவனி டத்தில் ஒரு பழக்கம் இருந்தது.தான் கேள்விப்பட்ட கேள்விப்படாதஎந்தச் செய்தியாக இருந்தாலும் அதனை,ஒன்றுக்குப் பத்தாக்கி ஊரெங்கும் பரப்பி சுகம் காணுகின்ற ஒரு பழக்கம்…
By S.Gokulachari நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் தோஷம் இல்லாத நட்சத்திரங்கள். அப்படிபட்ட நட்சத்திரங்கள் உத்திரம், உத்திராடம் ,உத்திரட்டாதி, அஸ்தம், சுவாதி,மிருகசீரிஷம்,அனுஷம்.இதில் சுவாதி நட்சத்திரம் நரசிம்ம மூர்த்திக்கும் ,கருடபகவானுக்கும்…
அபிராமி அந்தாதியில் மனதை உருகச் செய்யும் இந்த பாட்டு. தினசரி காலை ஒரு முறை, மாலை ஒரு முறை மனமுருகிச் சொன்னால், போதும்.இது அம்பிகைக்கான ஒரு பாட்டாக…
ஒருவன் இறைவனை உணர வேண்டும் என்று சொன்னால் , தவம் செய்ய வேண்டும். ஆனால் தவம் செய்வது எளிமையான செயல் அல்ல.”ஊன் வாட, உண்ணாது, உயிர் காவலிட்டு,…
ஒருவன் உய்வு பெறுவதற்கு இரண்டு வழிகளைச் சாத்திரம் காட்டுகின்றது. அதில் ஒன்று தவம் செய்வது. இன்னொன்று தானம் செய்வது. தானங்களில் எது உயர்ந்தது என்பது குறித்து பல…
பகவான் ஸ்ரீமன் நாராயணனை தமிழில் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர். அதில் திரு என்கின்ற அடைமொழியோடு உள்ள ஆழ்வார்கள் மூன்று பேர் .திருமழிசை யாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார். இதில்…