ஆண்டாளின் அழகுத் தமிழுக்குச் சங்கத்தமிழ் என்றொரு பெயருண்டு. கோதை ஆண்டாள்: தமிழை ஆண்டாள்: தமிழால் இறைவனை ஆண்டாள். ஆண்டாளின் பிரபந்தங்கள் இரண்டு. முதலாவது திருப்பாவை. இரண்டாவது நாச்சியார்…
ஆண்டாளின் அழகுத் தமிழுக்குச் சங்கத்தமிழ் என்றொரு பெயருண்டு. கோதை ஆண்டாள்: தமிழை ஆண்டாள்: தமிழால் இறைவனை ஆண்டாள். ஆண்டாளின் பிரபந்தங்கள் இரண்டு. முதலாவது திருப்பாவை. இரண்டாவது நாச்சியார்…
By எஸ்.கோகுலாச்சாரி ,ஆசிரியர்,ஆலயதரிசனம் உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி யம்மானே! நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி. நெடியாய் அடியே னாருயிரே! திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம்…
By S.Gokulachari, Editor, Aalayadharisanam ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த நாள் முழுவதும் விஷ்ணு…
BY முனைவர் ஸ்ரீராம் ஸ்ரீ ராமானுஜருடைய பெருமைகளில் ஒன்று அவருக்கு அமைந்த ஆசாரியர்களும் சீடர்களும். சுவாமி ராமானுஜருக்கு அருமையான ஆசாரியர்களும் அமைந்தனர். அற்புதமான சீடர்களும் அமைந்தனர். இவர்கள்…
S Gokulachari. எங்கிருந்தோ வந்தான் ;இடைச்சாதி நான் என்றான் பாரதிநாதன் பாரதியார் “கண்ணன் என் சேவகன்” பாடலில் அழகான வரி. எல்லோரும் கேட்டு ரசித்த வரிதான் “எங்கிருந்தோ…
ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசையாழ்வார் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தபொழுது அவருக்குத் துணையாக கணிகண்ணன் என்று ஒரு சீடன் இருந்தான். ஒரு நாள் பல்லவ மன்னனுக்கும் ஆழ்வாரின் சீடரான கணிகண்ணனுக்கும்…
ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியின் ஆறாவது பதிகம். வைணவக் கோயில்களிலும் சரி, வைணவர்கள் இல்லத் திருமணங்களிலும் சரி, திருமணம்(வைதிகம் ) முடிந்த கையோடு, சீர் பாடல் என்று…
வைணவ தென்கலை மரபின் நிறைவு ஆச்சார்யனான சுவாமி மணவாள மாமுனிகளை ஸ்ரீ ராமானுஜரின் புனர் அவதாரம் என்று சொல்வர். ஐப்பசி மாதம் திருமூல விண்மீனில் அவதரித்தவர். 73…
B.R.பந்துலு எடுத்த படங்களில் மிக அற்புதமான படம் கர்ணன்(karnan). வண்ணப் படமாக வெளிவந்த படம். காட்சியமைப்பும் இசையும் அந்தக் கால கட்டத்தில் மிக அருமையாக இருக்கும். இந்துஸ்தானி…
வைணவத்தில் பகவானை “ஜகத்குரு” என்று சொல்லுவார்கள். வசுதேவ சுதம் கம்ச சாணூர மர்த்தனம் தேவகி பரம்மானந்தம் வந்தே க்ருஷ்ணம் ஜகத்குரும் vasudeva-sutaḿ devaḿ kaḿsa-cāṇūra-mardanamdevakī-paramānandaḿ kṛṣṇaḿ vande…