by பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி மலையப்ப சுவாமிக்கு ஒரு விசேஷமான குணம் உண்டு. அவர் ஏன் வைகுந்தத்தை விட்டு திருமலைக்கு எழுந்தருளினார் என்பதற்கு எத் தனையோ காரணங்கள் இருக்கலாம்….
by பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி மலையப்ப சுவாமிக்கு ஒரு விசேஷமான குணம் உண்டு. அவர் ஏன் வைகுந்தத்தை விட்டு திருமலைக்கு எழுந்தருளினார் என்பதற்கு எத் தனையோ காரணங்கள் இருக்கலாம்….
1.சித்திரை மாதம் என்பது 12 மாதங்களில் முதல் மாதம் என்பது நமக்குத் தெரியும். ராசி மண்டலத்தை 12 பாகங்களாகப் பிரித்து இருக்கிறார்கள். அதில் மேஷம் என்பது முதல்…
By எஸ்.கோகுலாச்சாரி வைணவ நெறியை உலகமெல்லாம் போற்றும்படி செய்தவர் இராமானுஜர்.அனைத்துலகம் வாழப் பிறந்த எதிராசராகிய எம்பெருமானார் செய்த காரியங்களும் சாதனைகளும் வியக்கத்தக்கவை. இந்திய தத்துவ மரபுக்கு அவர்…
இந்த உலகம உயிரற்ற சேதனப் பொருட்களையும் உயிருள்ள ஜீவாத்மாக்களையும் தன்னகத்தே கொண்டது. இவைகள் தோன்றுகின்றன. நிலைக்கின்றன. மறைகின்றன. சிருஷ்டி, ஸ்திதி, ப்ரளயம் என்ற இம்மூன்று நிலைகளும் எவர்…
கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு கைசிக ஏகாதசி என்று பெயர் இதற்கு அடுத்து வருகின்ற மார்கழி ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். அடுத்தடுத்து வருகின்ற இந்த…
கருட புராணத்தில் ஒரு கேள்வி இருக்கிறது .ஒரு மனிதன் ரகசியமாகச் செய்யும் தவறுகளை எப்படி யார் கணக்கெடுக்கிறார்கள் ? பல கோடி ஜீவன்களும் செய்யும் தவறுகளை முறையாகக் …
நம்முடைய வீட்டில் நாம் சில விஷயங்களைக் கவனித்து சரி செய்தால், அல்லது திருத்திக் கொண்டால், ஏராளமான நன்மைகளை அடை யலாம்.இவைகள் எல்லாம் நூதனமான விஷயங்கள் அல்ல .பரம்பரை…
புண்ணியம் செய்தவர்கள், பாவம் செய்தவர்கள், உத்தமமான பகவத் குணா னுபவம் செய்த மகான்கள் என பல வகையினர் உண்டு. மிகவும் புண் ணியம் செய்தவர்கள் ஒளி உலகம் …
குடமுழுக்கு எந்த மொழியில் நடத்துவது என்பது குறித்து இப்பொழுது விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. . அதில் சைவ அன்பர் ஒருவர் தம்முடைய கருத்தைத் தெரிவித்து இருந்தார். அது…
திருமணத்தின் போதும், பெரியவர்களிடம் திருமணமான பெண்கள் ஆசிகள் பெரும்போதும், தீர்க்க சுமங்கலி பவ என்று ஆசீர்வாதம் வழங்குவார்கள். தீர்க்க சுமங்கலித்துவம் என்பது கணவன் நீண்ட ஆயுளோடு இருக்க…