வைதரணி (பைத்தரணி நதி) என்னும் நதியைப் பற்றி மிக கருட புராணம் பயங்கரமாக வர்ணிக்கிறது,யமபுரி செல்லும் பாதையில் இந்த நதி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.அங்கு நுழைய நான்கு வாயில்கள்…
வைதரணி (பைத்தரணி நதி) என்னும் நதியைப் பற்றி மிக கருட புராணம் பயங்கரமாக வர்ணிக்கிறது,யமபுரி செல்லும் பாதையில் இந்த நதி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.அங்கு நுழைய நான்கு வாயில்கள்…
சுவாமி வேதாந்த தேசிகர் பற்பல நூல்களை இயற்றியிருக்கிறார். வடமொழியிலும் தமிழ் மொழியிலும் அவர் இயற்றிய எண்ணற்ற நூல்கள் நம்முடைய உள்ளத்தில் பக்தியை வெள்ளமிடச் செய்து பரவாசமாக்குகின்றது. அதில்…
பாரதத்தின் இரண்டு முக்கியமான நூல்கள் ஸ்ரீ ராமாயணமும் மகாபாரதமும். ஸ்ரீ ராமாயணத்தை சகல வேத சாரம் என்று ஆன்றோர்கள் சொல்லுவார்கள். காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களின் விரிவு…
கண்ணனிடத்திலே அதிக ஈடுபாடு கொண்ட கவியரசு கண்ணதாசன், கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தனக்கு கம்பன் மீது எப்படி ஆர்வம் வந்தது என்பதை தன்னுடைய சுயசரிதமான வனவாசத்…
BY S.Gokulachari குருசேத்திரம் என்று சொன்னாலே என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது மகாபாரதமும் அதில் வருகின்ற போர்க்கள காட்சிகளும் தான். மகாபாரதத்தின் சரி பாதி கதை…
பெண் போலீஸோடு கள்ளக் காதல்… கணவரை மீட்டுத்தர மனைவி புகார்.. நெல்லையில் பரபரப்பு கள்ளக் காதலனை உதறிவிட்டு வர மறுப்பு- நடுரோட்டில் மனைவிக்கு கத்திக்குத்து- கணவர் கைது…
யாருக்கு அச்சமில்லை? மகாகவி பாரதியார் கூறுகின்றார். ‘ அச்சத்தினால் நாடி தளர்கிறது. பயத்தினால் நாடி அடங்கி ஒடுங்குகிறது. கோபத்தினாலே நாடித்துடிப்பு அதிகமாகின்றது. ஆசையினாலே நாடி வரைமுறை இல்லாமல்…
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒவ்வொரு விசேஷம் உண்டு .ஆனால் வரு கின்ற மாசி மாத பௌர்ணமிக்கு மற்ற பௌர்ணமிகளுக்கு இல்லாத சிறப்பு உண்டு. காரணம் இந்த பௌர்ணமி பெரும்பாலும்…
வேதம் அனாதியானது. சதுர் வேதம் என்பதற்கேற்ப வேதத்தை வியாசபகவான் நான்காகப் பிரித்து, ரிக் வேதத்தை பைலவ மகரிஷிக்கும், சாம வேதத்தை ஜெய்மினி ரிஷிக்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனருக்கும் …
நமது பண்டிகைகளின் அமைப்பு வித்தியாசமானதாக இருக்கும். மாதத்தின் பிறப்பில் கொண்டாடும் பண்டிகைகள் உண்டு. மாதத்தின் நிறைவில் கொண்டாடும் பண்டிகைகள் உண்டு. அந்தந்த மாதங்களிலேயே கொண்டாடும் பண்டிகைகள் உண்டு….