சிவமந்திரம், சிவதரிசனம், சிவவழிபாடு ஆகிய மூன்றுமே ஒவ்வொரு வருடைய வாழ்கையிலும் மிகவும் முக்கியம்.அப்படி வாழ்ந்து காட்டியவர் களை நாயன்மார்கள் என்று போற்றுகிறது பெரியபுராணம். சிவன் கோயிலில் எரிந்து…
சிவமந்திரம், சிவதரிசனம், சிவவழிபாடு ஆகிய மூன்றுமே ஒவ்வொரு வருடைய வாழ்கையிலும் மிகவும் முக்கியம்.அப்படி வாழ்ந்து காட்டியவர் களை நாயன்மார்கள் என்று போற்றுகிறது பெரியபுராணம். சிவன் கோயிலில் எரிந்து…
சிவன் என்ற பதத்துக்கு 8 வகையான விளக்கங்களைச் சொல்லலாம். 1.எல்லோரினும் மேலானவன், உயர்ந்தவன் 2.ஆக்கம், அளவு, இறுதி இல்லாதவன். 3.ஆழ்ந்து அகன்ற நுண்ணியன். 4.ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்….
நாத பிரம்மம் என்றும், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும், இசை வல்லுனர்களுக்கு சத்குரு என்றும் போற்றப்படுகின்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பிரதம சீடராக விளங்கியவரும், அவருடைய கீர்த்தனைகளை…
By our staff சிவநெறிச் செல்வவர்களாக விளங்குகின்ற 63 நாயன்மார்களின் வர லாற்றை நாம் சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது ஒரு சிறப்பு தெரியும் .63 நாயன்மார்களில் ஆண்டிகளும்…
இன்று அரச மரத்தை வலம் வந்தால் அற்புதப் பலன்கள் கிடைக்கும் இன்று திங்கட்கிழமை.. மாசி மாத அமாவாசை. பிரளயம் முடிந்து உலகம் தோன்றியதாகக் கருதப்படும் இந்த மாதத்தில்…
இன்று சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமை. சந்திரனுக்குரிய திருவோண நாள் திருமாலுக்கு உரிய சிறந்த நட்சத்திரம் திருவோணம் திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே என்று திருவோண நட்சத்திரத்தின்…
இந்த ஆண்டு மகா சிவராத்திரி சனிக்கிழமை வருவது மிக மிகச் சிறப்பு காரணம், சனிக்கு உரிய ராசியில், சூரியனுக்குரிய உத்திராட நட்சத்தி ரமும், சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரமும்…
நீங்கள் பெருமாள் கோவிலுக்குப் போகிறீர்கள்.. அங்கே தீர்த் தமும், துளசியும், பிரசாதமாகத் தருவார்கள். அதற்குப் பிறகு எல் லோருடைய தலையிலும் பெருமாள் திருவடிக்கு அருகில் வைக் கப்பட்டிருக்கும்…
சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் ஒரு செய்தியைச் சொன்னார் . “ஜோதிட உலகம் போகின்ற போக்கைப் பார்த்தீர்களா?” “என்ன?”. “பொதுவாக ஏதேனும் கிரக தோஷங்கள் இருந்தால்,…
பக்தியின் எல்லையில் நின்று, பாமரருக்கும் புரியும்படி பரந்தாமனைப் பாடிய ஞான வள்ளல் பக்த துக்காராம் .நாம சங்கீர்த்தனம் ஒன்றே நாரணனை அடையும் வழி என்று மேதினியில் ஓங்கிச்…