வேதம் அனாதியானது. சதுர் வேதம் என்பதற்கேற்ப வேதத்தை வியாசபகவான் நான்காகப் பிரித்து, ரிக் வேதத்தை பைலவ மகரிஷிக்கும், சாம வேதத்தை ஜெய்மினி ரிஷிக்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனருக்கும் …
வேதம் அனாதியானது. சதுர் வேதம் என்பதற்கேற்ப வேதத்தை வியாசபகவான் நான்காகப் பிரித்து, ரிக் வேதத்தை பைலவ மகரிஷிக்கும், சாம வேதத்தை ஜெய்மினி ரிஷிக்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனருக்கும் …
வைணவ திவ்ய தேசங்களில் திருக்கண்ணபுரம் மிகச்சிறந்த திருத்தலம். இங்கு தான் எட்டெழுத்து மந்திரத்தின் தத்துவத்தை திருமங்கை ஆழ் வாருக்கு பெருமாள் எடுத்துச் சொன்னார். ஏழு புண்ணிய திருத்தலங்களில்…
12.3.23 -17.3.23 ஞாயிறு முதல் வெள்ளி வரை 6 நாள்கள் பங்குனி மாதத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சன்னதியில் எட்டு நாட்கள் நடைபெறும் பங்குனி மாத விழா…
நமது பண்டிகைகளின் அமைப்பு வித்தியாசமானதாக இருக்கும். மாதத்தின் பிறப்பில் கொண்டாடும் பண்டிகைகள் உண்டு. மாதத்தின் நிறைவில் கொண்டாடும் பண்டிகைகள் உண்டு. அந்தந்த மாதங்களிலேயே கொண்டாடும் பண்டிகைகள் உண்டு….
நெல்லிக்காய் உடம்புக்கு நல்லது. நெல்லி மரம் மிகச்சிறந்த மரம். நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பதில் நெல்லிக்காயை மிஞ்சக்கூடிய ஒரு பொருள் இல்லை. நெல்லிக்காயை அமிர்தம் என்று சொல்வார்கள்….
வருடத்தில் சில மாதங்கள் விசேஷமானது. மாதங்களில் சில நாள்கள் விசேஷமானது. கிழமைகளில் சில கிழமைகள் விசேஷமான கிழமைகள். நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் விசேஷமான சுப காரியங்கள் செய்வதற்கான…
1.நாம் இறைவனுக்கு பாலை அபிஷேகத்திற்கோ நிவேதனத்திற்கோ படைக்கிறோம். அல்லது கோயிலுக்கு கொண்டு போய் கொடுக்கிறோம். அந்தக் காலத்தில் பசு மாடு வைத்திருப்பார்கள். கறந்த பாலின் ஒரு பகுதி…
இன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன ஒன்று சூரிய னுக்குரிய ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது சூரியனுக்குரிய கிருத்திகை நட்சத்திரம் மூன்றாவது சூரியனுக்குரிய சப்தமி திதி. இப்படி மூன்று விஷயங்களும்…
மன உறுதியையும், நினைத்த காரியத்தில் வெற்றியையும், குழந்தை வரத் தையும் தரக்கூடிய அற்புதமான விரதம் சஷ்டி விரதம். ஆறாவது திதி சஷ்டி திதி முருகப்பெருமான் ஆறு முகங்களை…
மனிதனாக வாழ பல கடமைகளை சாத்திரம் வரையறுத்துக் கொடுத்திருக்கிறது. அதில் ஒன்று தன்னுடைய சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தான தர்மமாகக் கொடுக்க வேண்டும். நல்ல காரியங்களைச் செய்ய…