நெல்லிக்காய் உடம்புக்கு நல்லது. நெல்லி மரம் மிகச்சிறந்த மரம். நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பதில் நெல்லிக்காயை மிஞ்சக்கூடிய ஒரு பொருள் இல்லை. நெல்லிக்காயை அமிர்தம் என்று சொல்வார்கள்….
நெல்லிக்காய் உடம்புக்கு நல்லது. நெல்லி மரம் மிகச்சிறந்த மரம். நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பதில் நெல்லிக்காயை மிஞ்சக்கூடிய ஒரு பொருள் இல்லை. நெல்லிக்காயை அமிர்தம் என்று சொல்வார்கள்….
மனிதனாக வாழ பல கடமைகளை சாத்திரம் வரையறுத்துக் கொடுத்திருக்கிறது. அதில் ஒன்று தன்னுடைய சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தான தர்மமாகக் கொடுக்க வேண்டும். நல்ல காரியங்களைச் செய்ய…
சிவமந்திரம், சிவதரிசனம், சிவவழிபாடு ஆகிய மூன்றுமே ஒவ்வொரு வருடைய வாழ்கையிலும் மிகவும் முக்கியம்.அப்படி வாழ்ந்து காட்டியவர் களை நாயன்மார்கள் என்று போற்றுகிறது பெரியபுராணம். சிவன் கோயிலில் எரிந்து…
சிவன் என்ற பதத்துக்கு 8 வகையான விளக்கங்களைச் சொல்லலாம். 1.எல்லோரினும் மேலானவன், உயர்ந்தவன் 2.ஆக்கம், அளவு, இறுதி இல்லாதவன். 3.ஆழ்ந்து அகன்ற நுண்ணியன். 4.ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்….
நாத பிரம்மம் என்றும், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும், இசை வல்லுனர்களுக்கு சத்குரு என்றும் போற்றப்படுகின்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பிரதம சீடராக விளங்கியவரும், அவருடைய கீர்த்தனைகளை…
By our staff சிவநெறிச் செல்வவர்களாக விளங்குகின்ற 63 நாயன்மார்களின் வர லாற்றை நாம் சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது ஒரு சிறப்பு தெரியும் .63 நாயன்மார்களில் ஆண்டிகளும்…
இந்த ஆண்டு மகா சிவராத்திரி சனிக்கிழமை வருவது மிக மிகச் சிறப்பு காரணம், சனிக்கு உரிய ராசியில், சூரியனுக்குரிய உத்திராட நட்சத்தி ரமும், சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரமும்…
நீங்கள் பெருமாள் கோவிலுக்குப் போகிறீர்கள்.. அங்கே தீர்த் தமும், துளசியும், பிரசாதமாகத் தருவார்கள். அதற்குப் பிறகு எல் லோருடைய தலையிலும் பெருமாள் திருவடிக்கு அருகில் வைக் கப்பட்டிருக்கும்…
பக்தியின் எல்லையில் நின்று, பாமரருக்கும் புரியும்படி பரந்தாமனைப் பாடிய ஞான வள்ளல் பக்த துக்காராம் .நாம சங்கீர்த்தனம் ஒன்றே நாரணனை அடையும் வழி என்று மேதினியில் ஓங்கிச்…
மகாபாரதத்தில் எத்தனையோ கதைகள் உண்டு. அதில் வருகின்ற கதைகளையும், சம்பவங்களையும், பெயர்களையும் நினைவில் வைத்துக் கொள்வது கூட சிரமம். ஆனால் அத்தனைக் கதைகள் இருக்கின்றன. மகாபாரதம் அசலாக…