நாந்தி சிராத்தம் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன? விருத்தி சம்ஸ்காரம் என்று சொல்வார்கள். இது ஒரு மங்களகரமான கர்மா. ஆனால் இதை தனியாக செய்ய இயலாது. சில…
நாந்தி சிராத்தம் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன? விருத்தி சம்ஸ்காரம் என்று சொல்வார்கள். இது ஒரு மங்களகரமான கர்மா. ஆனால் இதை தனியாக செய்ய இயலாது. சில…
பதில் :எழுத்துக்கள் எதை நோக்கமாகக் கொண்டு, எந்த வரிசையில் அமைத்தார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் எழுத்துக்கள் அமைந்த வரிசையை உற்று நோக்குகின்ற பொழுது அதில் ஏதேனும்…
213.24 வியாழக்கிழமை மதுரை ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் மதுரை நகரில் அமையப் பெற்றுள்ள ஒரு…
20.3.24 புதன் ஏகாதசி அமலாகி என்றால் நெல்லிக்காய். பத்ம புராணத்தின் படி, நெல்லிக்காய் மரம் விஷ்ணுவுக்கு உரியது . இந்த மரத்தில் ஸ்ரீ ஹரியும் லட்சுமி தேவியும்…
தெய்வீக திங்கள் இதழ் ஆலய தரிசனம் மார்ச் 2024 தனிப் பிரதி விலை ரூபாய் 20 ஆண்டு ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் எஸ் பூவராகன், சிறப்பாசிரியர் :எஸ்…
கேள்வி:எப்போதோ செய்த செயலுக்கு பின்னால் தண்டனை பெறுவது நியாயமாக இருக்குமா? பதில்:இந்த கதை உங்கள் கேள்விக்கு பதில் தரும். ஒரு பலே திருடன். வயது முதிர்ச்சியால் திருட்டுத்…
கேள்வி:எதிலும் வெற்றி பெற சிறந்த ஒரு பாசுரம் சொல்லுங்கள் ? பதில்:ஆழ்வார்களும் நாயன்மார்களும் தங்கள் பாடல்களில் கடைசிப் பாடலில் பலன் என்ன என்பதைச் சொல்லி இருக்கிறார்கள்.அந்த அடைப்படையில்,…
பதில்: நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்களை எழுதினார். அந்த நான்கு பிரபந்தங்களும் தமிழ் பற்று ஆன்மீக பற்று உடைய ஒவ்வொருவருக்கும் ஒரு அற்புதம் என்று சொல்லலாம். கடவுள் மறுப்பு…
கேள்வி: தானம் தர்மம் எளிய விளக்கம் தேவை? பதில்: இதற்கு பல விளக்கங்கள் உண்டு.இருப்பினும் அதில் சிலவற்றைச் சொல்கிறேன். கேட்கும்போது ஒருவருக்கு வழங்குவது தர்மம். கேட்காத போது…
AVR சேலத்தில் நேற்று நமது குரு சித்ர கூடம் ஸ்வாமிக்கு, 89 வது அகவை விழா . அடியேன் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனை…