மதுரையில் பிரசித்தி பெற்ற கோயில்ஆண்டுதோறும் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும்.மகா சிவராத்திரியன்று மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் நடை திறக்கப்படும் என அறிவிப்பு மதுரை மீனாட்சி அம்மன்…
மதுரையில் பிரசித்தி பெற்ற கோயில்ஆண்டுதோறும் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும்.மகா சிவராத்திரியன்று மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் நடை திறக்கப்படும் என அறிவிப்பு மதுரை மீனாட்சி அம்மன்…
ஒவ்வொரு நாயன்மாருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதில் காரி நாயனார் தன்னுடைய பூத உடம்போடு கையிலை சேர்ந்து இன்புற்றார் என்பது பெருமை. இதை சேக்கிழார் பெருமான் மிக…
தானத்தில் சிறந்தது அன்னதானம்.அதுதான் ஒருவரை போதும் போதும் என்று சொல்ல வைக்கும்.அப்படிப்பட்ட அன்னதானம் செய்து அற்புதமான பலன்களை அடைவதற்கான ஏகாதசி விரதத்தில் ஒன்று ஷட்தில ஏகாதசி. ஆனால்…
12 ராசிகளில் சூரியன் எந்த ராசியில் நுழைகிறதோ அந்த ராசி தான் அந்த மாதத்தின் பெயராக வழங்கப்படுகிறது இதுவரை உத்திராயணத்தின் முதல் ராசியான மகர ராசியில் இருந்த…
மு. ராகவ அய்யங்கார் 1878 ஜூலை மாதம் 26 தேதி ராமநாதபுரத்தில் பிறந்தவர். தந்தையார் சதாவதானம் முத்துஸ்வாமி அய்யங்கார் என்ற தமிழ்ப் புலவர்.இராமநாதபுரத்தில் சேதுபதி அவைப்புலவராக விளங்கியவர்…
வாழ்வில் எப்பொழுதும் பிறரை நாம் அவசரப்பட்டு தவறாக நினைத்துவிடக்கூடாது. இப்படி நினைத்துக் கொண்டு பல அவசர முடிவுகளுக்கு வந்து பின்னால் வருத்தப்படக்கூடிய நிகழ்வுகளும் நடந்துவிடும். தகுந்த ஆதாரமின்றி…
தைப்பூசம் இன்று சகல சிவாலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் கொண்டாடப்படும். தைப்பூச திருவிழா ஒட்டி முருகனுக்கு பால்காவடி, பன்னீர் காவடி முதலிய காவடிகளை எடுத்துக் கொண்டும், அலகு குத்தியும்…
பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும்.சித்திரை திருவிழா, ஆவணி மூலத்திருவிழாவிற்கு அடுத்தபடியாக தை மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி…
தைப்பூசம் நாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. சிறப்புமிக்க சமயபுரம் கோவிலில் சித்திரை தேரோட்டம், பூச்சொரிதல் விழா, தைப்பூச…
தை அமாவாசையிலிருந்து ஏழாவது நாள் சூரிய ஜெயந்தி கொண்டா டப்படுகிறது. அன்றிலிருந்தே சூரியன் தன் வெப்பக்கதிர்களை சிறிது சிறிதாய் கூட்டுகிறான். தெற்குப் பாதையில்(தட்சிணாயண) பயணிக்கும் சூரியன், வடக்கு…