(21.1.23 சனிக்கிழமை) உண்மைதான்.அமாவாசைக்கு மிக முக்கியத்துவம் நம்முடைய மரபில் உண்டு. கிராமத்தில் கூட அமாவாசை அன்று விரதம் இருந்து தங்களுடைய முன்னோர்களுக்கு படைத்துவிட்டு உணவு உட்கொள்வார்கள். ஒவ்வொரு…
(21.1.23 சனிக்கிழமை) உண்மைதான்.அமாவாசைக்கு மிக முக்கியத்துவம் நம்முடைய மரபில் உண்டு. கிராமத்தில் கூட அமாவாசை அன்று விரதம் இருந்து தங்களுடைய முன்னோர்களுக்கு படைத்துவிட்டு உணவு உட்கொள்வார்கள். ஒவ்வொரு…
தை வெள்ளி சொல்ல வேண்டிய 27 போற்றி மந்திரங்கள் ஆடி வெள்ளி போலவே தை வெள்ளியும் மகாலட்சுமிக்கும் அம்பாளுக்கும் உகந்த நாட்கள். காரணம், இது உத்திராயண புண்ணிய…
வருடத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு .அதில் தை மாத அமாவாசை முதல் 9 நாட்கள் சியாமளா நவராத்திரி கொண்டாடப்படும். அம்பாளுக்கு ராஜசியாமளா ஸ்ரீ மாதங்கி என்று பலவிதமான…
தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலி யப்பர் மற்றும் தாயார் கெசவல்லி அம்மையார் ஆவார்கள்.திருச்சி தாயுமா னேஸ்வரரின் அருளால்…
பாரதியைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் வருடம் இரண்டு முறை சிந்திக்கின்றோம். ஒன்று அவருடைய அவருடைய பிறந்த நாள் (11.12..1882) மற்றும் நினைவு நாள்(11.9.1921). எது எப்படியாயினும் ஒரு…
27 நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் உரிய நட்சத்திரங்கள் திரு என்கிற அடைமொழியோடு அமைந்த நட்சத்திரங்கள். அதைப்போலவே சோமன் என்கின்ற…
ஐம்பது அறுபது ஆண்டு காலங்களில் பின்னோக்கிப் பார்க்கிறேன். அப்பொழுதும் திரைப்படங்கள் எடுத்தார்கள். பாடல்கள் எழுதினார்கள். அவைகள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கைக்குத் தேவையான அற்புதமான தத்துவங்கள் இருந்தன. சமூகத்திற்குப் பயன்படாத,…
திருவரங்கத்திலும் மற்ற எல்லாப் பெருமாள் கோயில்களிலும் திருநெடுந் தாண்டகம் இன்று தொடக்கம்.. மார்கழி மாதத்தின் சிறப்புகளில் ஒன்று வைகுண்ட ஏகாதசி.. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னும் பின்னும் பகல்பத்து,…
மாயவரம் பக்கத்திலே ஆனந்ததாண்டவபுரம் என்று ஒரு ஊர். ஆனந்த தாண்டவம் இப்பொழுது ஆனதாண்டவபுரம் என்று வழங்கப்படுகிறது. அந்த ஊரிலே வேளாளர் குலத்திலே அவதரித்தவர் மானக்கஞ்சாற நாயனார். அரசனுக்கு…
திதிகளில் பதினோராவது திதி ஏகாதசி.ஒரு பக்தையின் பெயர் அது.கிருத யுகத்தில் முரன் என்னும் ஒர் அசுரன் இருந்தான்.மிகுந்த பலசாலி.ஆனால் நல்லவர்களை துன்புறுத்தியவன். தேவர்கள், முனிவர்கள் எல்லோரையும் கொடுமைப்படுத்தி…