BY S.Gokulachari குருசேத்திரம் என்று சொன்னாலே என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது மகாபாரதமும் அதில் வருகின்ற போர்க்கள காட்சிகளும் தான். மகாபாரதத்தின் சரி பாதி கதை…
BY S.Gokulachari குருசேத்திரம் என்று சொன்னாலே என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது மகாபாரதமும் அதில் வருகின்ற போர்க்கள காட்சிகளும் தான். மகாபாரதத்தின் சரி பாதி கதை…
பெண் போலீஸோடு கள்ளக் காதல்… கணவரை மீட்டுத்தர மனைவி புகார்.. நெல்லையில் பரபரப்பு கள்ளக் காதலனை உதறிவிட்டு வர மறுப்பு- நடுரோட்டில் மனைவிக்கு கத்திக்குத்து- கணவர் கைது…
யாருக்கு அச்சமில்லை? மகாகவி பாரதியார் கூறுகின்றார். ‘ அச்சத்தினால் நாடி தளர்கிறது. பயத்தினால் நாடி அடங்கி ஒடுங்குகிறது. கோபத்தினாலே நாடித்துடிப்பு அதிகமாகின்றது. ஆசையினாலே நாடி வரைமுறை இல்லாமல்…
திருக்கோவலூர்-S.Gokulachari தசாவதாரங்களிலே மிகவும் சிறப்பு பெற்ற அவதாரம் வாமன அவதாரம். சிறியதுதான் பெரியதாகின்றது. அணு தான் அண்டம் ஆகின்றது. சிறியதாக வந்த வாமனன் விண்ணையும் மண்ணையும் அளக்கும்…
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒவ்வொரு விசேஷம் உண்டு .ஆனால் வரு கின்ற மாசி மாத பௌர்ணமிக்கு மற்ற பௌர்ணமிகளுக்கு இல்லாத சிறப்பு உண்டு. காரணம் இந்த பௌர்ணமி பெரும்பாலும்…
வேதம் அனாதியானது. சதுர் வேதம் என்பதற்கேற்ப வேதத்தை வியாசபகவான் நான்காகப் பிரித்து, ரிக் வேதத்தை பைலவ மகரிஷிக்கும், சாம வேதத்தை ஜெய்மினி ரிஷிக்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனருக்கும் …
வைணவ திவ்ய தேசங்களில் திருக்கண்ணபுரம் மிகச்சிறந்த திருத்தலம். இங்கு தான் எட்டெழுத்து மந்திரத்தின் தத்துவத்தை திருமங்கை ஆழ் வாருக்கு பெருமாள் எடுத்துச் சொன்னார். ஏழு புண்ணிய திருத்தலங்களில்…
12.3.23 -17.3.23 ஞாயிறு முதல் வெள்ளி வரை 6 நாள்கள் பங்குனி மாதத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சன்னதியில் எட்டு நாட்கள் நடைபெறும் பங்குனி மாத விழா…
நமது பண்டிகைகளின் அமைப்பு வித்தியாசமானதாக இருக்கும். மாதத்தின் பிறப்பில் கொண்டாடும் பண்டிகைகள் உண்டு. மாதத்தின் நிறைவில் கொண்டாடும் பண்டிகைகள் உண்டு. அந்தந்த மாதங்களிலேயே கொண்டாடும் பண்டிகைகள் உண்டு….
நெல்லிக்காய் உடம்புக்கு நல்லது. நெல்லி மரம் மிகச்சிறந்த மரம். நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பதில் நெல்லிக்காயை மிஞ்சக்கூடிய ஒரு பொருள் இல்லை. நெல்லிக்காயை அமிர்தம் என்று சொல்வார்கள்….