மூவர் தொடங்கிவைத்த அருளிச்செயல் வைணவத்தில் ஆழ்வார்களின் அருளிச் செயலுக்கு மிகப்பெரிய ஏற்றம் உண்டு. கருவறையில் ஆழ்வார்களின் தமிழ் பாடல்களைப் பாடித் தான் வழிபாடுகள் தொடங்கும். சாற்றுமுறை பாசுரங்கள்…
மூவர் தொடங்கிவைத்த அருளிச்செயல் வைணவத்தில் ஆழ்வார்களின் அருளிச் செயலுக்கு மிகப்பெரிய ஏற்றம் உண்டு. கருவறையில் ஆழ்வார்களின் தமிழ் பாடல்களைப் பாடித் தான் வழிபாடுகள் தொடங்கும். சாற்றுமுறை பாசுரங்கள்…
– எஸ்.கோகுலாச்சாரி, ஆசிரியர்,ஆலய தரிசனம் – sri S.Gokulachari, Editor, Aalayadharisanam மார்கழி மாதத்தை மிகச் சிறந்த மாதமாக நாம் கருதுகின்றோம். கண்ணன் பகவத்கீதையில் மார்கழி மாதத்தின்…
திருமதி. இந்திரா பத்மநாபன் – Tmt. Indhira Padmanaban, Trichy இரத்தினத்தின் மதிப்பை அறிந்தவன் அதை விலைக்கு விற்காமல் ஆபரணம் செய்து அணிந்து மகிழ்வான். அனுபவிப்பான்.இரத்தினமாகிய இறைவன்…
சிறுநீரக கற்கள் – சில கடினமான உண்மைகள் – டாக்டர். கே.சம்பத்குமார் , M.D.,DNB.,DM.,FISN.,FRCP(UK).,FASN(USA)மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை. இந்த கட்டுரையில்சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள்…
மகா சக்தியான துர்கா தேவியைப் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் விழா தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் 9…
மேல திருமாளிகை ஸ்வாமியின் நிர்வாகங்கள் -1பரகால நாயகி வீணையில் எட்டு தந்திகள் – Mela Thirumaaligai நமது ஆச்சாரியர் மேல திருமாளிகை. ஸ்ரீ உ.வே .சடகோபாச்சாரியார் சுவாமி…
நீரிழிவுசிறுநீரகநோய்கள்[ DIABETES AND KIDNEY DISEASES]டாக்டர். கே.சம்பத்குமார் , M.D.,DNB.,DM.,FISN.,FRCP(UK).,FASN(USA)மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை. நம்நாட்டில் நீரிழிவுநோய் சிறுநீரக செயலிழப்புக்குமுக்கியகாரணங்களில்ஒன்றாகும். நீரிழிவு என்பது நவீனவாழ்க்கைமுறையால்உருவாக்கப்பட்டஒரு நோய். வயிற்றில்செரிமானமண்டலத்தில்…
மஹாளய பட்சம் (Mahalaya Paksham)நடந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 16 நாட்கள். எந்தச் சிரார்த்தம் செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒருவன் மகாளய சிரார்த்தத்தை செய்யத் தவறக் கூடாது. காரணம் அன்று…
திருக்குறள் ஆய்வரங்கம் சில மாதங்களுக்கு முன் திருக்குறளும் கீதையும் என்னும் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அடியேன் திருக்குறளையும் கீதையையும் இணைத்து பலமுறை சிந்தித்து இருக்கிறேன். நம்முடைய…
திருக்குறள் ஆய்வரங்கம் – Prof.S. Gokulachari – பேராசிரியர். எஸ் கோகுலாச்சாரி வெற்று ஆராய்ச்சியால் விளையும் பயன் என்ன? சமீபகாலமாக ஆராய்ச்சி என்கின்ற பெயரில் தேவையற்ற சில…