குழந்தை வளர்ப்பு என்பது சாதாரணமான விஷயம் அல்ல. பிறந்த குழந்தை யை வளர்த்தாலும் வளர்க்கா விட்டாலும் தானே வளர்ந்து விடும் . ஆனால், நம்முடைய முன்னோர்கள், குழந்தையை…
குழந்தை வளர்ப்பு என்பது சாதாரணமான விஷயம் அல்ல. பிறந்த குழந்தை யை வளர்த்தாலும் வளர்க்கா விட்டாலும் தானே வளர்ந்து விடும் . ஆனால், நம்முடைய முன்னோர்கள், குழந்தையை…
தை அமாவாசையிலிருந்து ஏழாவது நாள் சூரிய ஜெயந்தி கொண்டா டப்படுகிறது. அன்றிலிருந்தே சூரியன் தன் வெப்பக்கதிர்களை சிறிது சிறிதாய் கூட்டுகிறான். தெற்குப் பாதையில்(தட்சிணாயண) பயணிக்கும் சூரியன், வடக்கு…
எந்த ஒரு விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டால் தான் அந்த விஷயத்தை நாம் எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்து கொள்ள…
ராமநவமியைக் கொண்டாடும் அற்புதமான இந்த மாதத்தின் சிறப்புக் கட்டுரையாக அயோத்தியா ராமனையும் திருவேங்கடத்தில் கண் கண்ட தெய்வமாக அருள் பாலிக்கும் கோவிந்தனையும் இணைத்து சில சுவையான செய்திகளைக் …
அவதாரகாலம்: தை மாதம் மகம். வரலாறு: சுதர்சனம் எனும் திருச்சக்கரத்தின் அம்சம். அருளிய பிரபந்தங்கள்: 2 திருச்சந்த விருத்தம் 120, நான்முகன் திருவந்தாதி 96…
நட்சத்திரங்களையும் மாதங்களையும் அடிப்படையாகக் கொண்டு சில முக்கியமான பண்டிகைகள்,உற்சவங்கள் கொண்டாடப்படும். உதாரணமாக ஆடி மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம்சிறப்பு. தை மாதத்திலும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு. ஆவணி மாதத்தில்…
(21.1.23 சனிக்கிழமை) உண்மைதான்.அமாவாசைக்கு மிக முக்கியத்துவம் நம்முடைய மரபில் உண்டு. கிராமத்தில் கூட அமாவாசை அன்று விரதம் இருந்து தங்களுடைய முன்னோர்களுக்கு படைத்துவிட்டு உணவு உட்கொள்வார்கள். ஒவ்வொரு…
தை வெள்ளி சொல்ல வேண்டிய 27 போற்றி மந்திரங்கள் ஆடி வெள்ளி போலவே தை வெள்ளியும் மகாலட்சுமிக்கும் அம்பாளுக்கும் உகந்த நாட்கள். காரணம், இது உத்திராயண புண்ணிய…
வாழி பரகாலன் வாழி கலிகன்றி வாழி குறையலூர் வாழ்வேந்தன் வாழியரோ மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள் தூயோன் சுடர் மானவேல் மண் அளந்த பெருமானுக்கு சொல் அளந்த…
வருடத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு .அதில் தை மாத அமாவாசை முதல் 9 நாட்கள் சியாமளா நவராத்திரி கொண்டாடப்படும். அம்பாளுக்கு ராஜசியாமளா ஸ்ரீ மாதங்கி என்று பலவிதமான…