அமாவாசை என்றது மிகப் புனிதமான முக்கியமான தினம் .அன்று தென்புலத்தார் என்று போற்றப்படுகின்ற முன்னோர்களுக்கு நாம் வழிபாடு நடத்துகின்றோம். அந்த வழிபாட்டு முறை எப்படி இருந்தாலும் கூட…
அமாவாசை என்றது மிகப் புனிதமான முக்கியமான தினம் .அன்று தென்புலத்தார் என்று போற்றப்படுகின்ற முன்னோர்களுக்கு நாம் வழிபாடு நடத்துகின்றோம். அந்த வழிபாட்டு முறை எப்படி இருந்தாலும் கூட…
நாம் எல்லோருமே நம்முடைய எதிர்காலத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். அப்படி தெரிந்து கொள்வதில் ஒரு ஆசை இருக்கிறது. அந்த ஆசைதான் நாம் ஜோதிடர்களையோ, கைரேகை…
தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலி யப்பர் மற்றும் தாயார் கெசவல்லி அம்மையார் ஆவார்கள்.திருச்சி தாயுமா னேஸ்வரரின் அருளால்…
இன்று தை மாதத்தின் முதல் நாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள் .அந்த வழியில் நம் செயல்களைத் தொடங்கும் இனிய நாள். தை மாதத்தின்…
இந்த ஆண்டு மார்கழி மாதத்திற்கு 30 நாள்கள் . இன்று சனிக்கிழமை. நிலையான நாள். சப்தமி திதியும் அஷ்டமி திதியும் கலந்த அற்புதமான நாள். நாளை சூரியன்…
நம்மாழ்வார் அவதாரத்திற்கு முன்னால் வைகுந்தம் புகுவதற்கு ஆளே இல்லை. அதனால் வைகுந்தக் கதவு அடைந்தே கிடந்தது. நம்மாழ்வார் அவதரித்து, தான் பாடிய திருவாய் மொழியின் மூலமாக, மக்களுக்கு…
மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று சொல்லுகின்றோம். வைணவர்கள் இதை “திருப்பாவை மாதம்” என்று சொல்லுவார்கள். காரணம், திருப்பாவை 30 பாசுரங்களும், நாளுக்கு ஒரு பாசுரமாக 30…
கண்ணனைப் பிடிக்கும் எல்லோருக்கும் ஆண்டாளையும் பிடிக்கும். கண்ணனையே கணவராக வரித்துக்கொண்ட ஆண்டாளின் பாடல்கள் வெறும் அலங்காரக் காவியம் இல்லை. அது ஜீவனை உருக்கும் பக்திப்பிரவாகம். கண்ணனையே கணவராக…
ஆடி மாதம், சுக்ல பஞ்சமியில், ஜோதிட சாஸ்திரத்தில் மிக உயர்வாகச் சொல்லப்படும் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் கருடபகவான். இதே நட்சத்திரத்தில்தான் பெரியாழ்வாரும் அவதரித்தார். சுவாதி நட்சத்திரம் ஸ்ரீ…
நம்முடைய இந்து மத வழிபாட்டில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதில் சப்தமி என்கிற திதிக்கு ஒரு சிறப்பு உண்டு. அது இந்த மாதத்தில் 28.1.23 …