நவகிரகங்களில் தலைமைக் கிரகம் சூரியன். ஆதித்யன், கதிரவன், பாஸ்கரன்,திவாகரன் என்றெல்லாம் அவனுக்குப் பெயர்கள் .உண்மையில் சூரியன் ஒரு நட்சத்திரம். சூரிய ஒளி இல்லாவிட்டால் உயிர்கள் இல்லை. பயிர்கள்…
நவகிரகங்களில் தலைமைக் கிரகம் சூரியன். ஆதித்யன், கதிரவன், பாஸ்கரன்,திவாகரன் என்றெல்லாம் அவனுக்குப் பெயர்கள் .உண்மையில் சூரியன் ஒரு நட்சத்திரம். சூரிய ஒளி இல்லாவிட்டால் உயிர்கள் இல்லை. பயிர்கள்…
தை மாதமாகிய மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறார். செவ்வாய் என்பது முருகப் பெரு மானைக் காட்டும் கிரகக் குறியீடு. பெண் தெய்வமாக இருந்தால் துர்க் கையைக் குறிக்கும்….
குழந்தை வளர்ப்பு என்பது சாதாரணமான விஷயம் அல்ல. பிறந்த குழந்தை யை வளர்த்தாலும் வளர்க்கா விட்டாலும் தானே வளர்ந்து விடும் . ஆனால், நம்முடைய முன்னோர்கள், குழந்தையை…
ராமநவமியைக் கொண்டாடும் அற்புதமான இந்த மாதத்தின் சிறப்புக் கட்டுரையாக அயோத்தியா ராமனையும் திருவேங்கடத்தில் கண் கண்ட தெய்வமாக அருள் பாலிக்கும் கோவிந்தனையும் இணைத்து சில சுவையான செய்திகளைக் …
அவதாரகாலம்: தை மாதம் மகம். வரலாறு: சுதர்சனம் எனும் திருச்சக்கரத்தின் அம்சம். அருளிய பிரபந்தங்கள்: 2 திருச்சந்த விருத்தம் 120, நான்முகன் திருவந்தாதி 96…
நட்சத்திரங்களையும் மாதங்களையும் அடிப்படையாகக் கொண்டு சில முக்கியமான பண்டிகைகள்,உற்சவங்கள் கொண்டாடப்படும். உதாரணமாக ஆடி மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம்சிறப்பு. தை மாதத்திலும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு. ஆவணி மாதத்தில்…
வாழி பரகாலன் வாழி கலிகன்றி வாழி குறையலூர் வாழ்வேந்தன் வாழியரோ மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள் தூயோன் சுடர் மானவேல் மண் அளந்த பெருமானுக்கு சொல் அளந்த…
இன்று தை மாதத்தின் முதல் நாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள் .அந்த வழியில் நம் செயல்களைத் தொடங்கும் இனிய நாள். தை மாதத்தின்…
இந்த ஆண்டு மார்கழி மாதத்திற்கு 30 நாள்கள் . இன்று சனிக்கிழமை. நிலையான நாள். சப்தமி திதியும் அஷ்டமி திதியும் கலந்த அற்புதமான நாள். நாளை சூரியன்…
நம்மாழ்வார் அவதாரத்திற்கு முன்னால் வைகுந்தம் புகுவதற்கு ஆளே இல்லை. அதனால் வைகுந்தக் கதவு அடைந்தே கிடந்தது. நம்மாழ்வார் அவதரித்து, தான் பாடிய திருவாய் மொழியின் மூலமாக, மக்களுக்கு…